All India Anna Dravida Munnetra Kazhagam (AIADMK)
Official Facebook page of All India Anna Dravida Munnetra Kazhagam
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்
மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் திரு. Edappadi K. Palaniswami அவர்களை, இன்று (27.02.2026), சென்னை பசுமைவழிச்சாலை உள்ள செவ்வந்தி இல்லத்தில், ஓபிஎஸ் அணியில் செயல்பட்டு வந்த முன்னாள் அமைச்சர் திரு. வெல்லமண்டி நடராஜன் அவர்கள் நேரில் சந்தித்து, தாய்க் கழகமாம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் தன்னை இணைத்துக் கொண்டார். ... See MoreSee Less



- Likes: 0
- Shares: 371
- Comments: 163
163 CommentsComment on Facebook
வருக💐💐💐💐
அம்மா அவர்களின் உண்மையான தொண்டர்கள் மீண்டும் அதிமுகவுக்கு வருவார்கள்
மானஸ்தன்
தாய் கழகத்தின் மீது உண்மையான விஸ்வாசம் கொண்ட அண்ணன் வெல்லமண்டி அவர்களுக்கு வாழ்த்துக்கள் ✌️🌱✌️🌹🌹🌹
வாழ்த்துக்கள்.
வ
பின்ன என்ன அதிமுகக்கு ஒரு ஓட்டு வந்துட்டுள்ள ..இனி நம்ம ஆட்சிதான்..
வாருங்கள் அண்ணா நீங்களும் எங்களைப் போல் உண்மை விசுவாசி எதுவும் எதிர்பார்க்க வேண்டாம் தானாக தேடி வரும் சத்தியம்
Welcome sir..makkal waiting for you sir..
துரோகியுடன் இருந்ததை உணர்ந்து இன்று தங்களை மீண்டும் கழகத்தில் இணைத்ததில் மிக்க மகிழ்ச்சி.
உண்மையான மனிதன்
ஜெய விஜய வீர பாரதம்
விசுவாசம் மிக்க அம்மாவின் பிள்ளை, காவிரித்தாயின் மடியில் வளர்ந்த பிள்ளை, வருக..! வருக....!! ஒன்றிணைவோம் ஒன்றாக..! வேரருப்போம் எதிரிகளையும், துரோகிகளையும்..!!
ada mentalungalaaa ithuku ops ah a neenga sethu irunthaa avaru en da DMK pova poraru 😂😂😂
ஓபிஎஸ்யும் சேர்த்துக் கொண்டிருந்தால் இந்த நிலைமை உங்களுக்கு வந்து இருக்காது தினகரன் உங்களை வைத்து செய்யப் போகின்றார்,..... கவனம் கவனம் சின்னம்மாவே டிடிவி தினகரன் நம்பவில்லை
Congratulations 💐
வருக வருக 💐💐💐💐
காலம் போன காலத்திலாவது புத்தி வந்ததே.நீ தப்பித்தாய்.
உண்மை தொண்டன்
தலைவனை தேடி
உண்மையான அண்ணா திமுக தொண்டன் வருக வருக
Supr anna✌️✌️
நல்ல செயல் வெல்லமண்டி. 👏👏👏👏👏👏👏👏👏👏👏👏
Welcome Anna
கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி பகுதியில் 2 வயதே ஆன பச்சிளம் பெண் குழந்தை திமுக இளைஞரணி நிர்வாகியான பெரியநாயகம் என்ற SIR-ஆல் பாலியல் தொந்தரவுக்கு ஆளாகி, அதனால் உடல்நலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்ததாக வரும் செய்தி மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது.
2 வயது பச்சிளம் பெண் குழந்தைக்குக் கூட பாதுகாப்பு இல்லாத ஆட்சி தான் ஸ்டாலின் மாடல் திமுக ஆட்சி!
தன்னை தற்காத்துக் கொள்ளக் கூட தெரியாத அந்த பிஞ்சுக் குழந்தையின் பாதுகாப்பு பறிபோனதற்கு யார் பொறுப்பு? என்ன குற்றம் செய்தாலும், "தி.மு.க." எனும் அடையாளம் தங்களைக் காக்கும் என வலம் வரும் இந்த ஆளுங்கட்சி "SIR"-களைக் கட்டுப்படுத்த, தண்டிக்க வக்கற்ற இந்த விடியா திமுக அரசு தானே?
இப்படிப்பட்ட, சொல்லவே நாக்கூசுகின்ற, வெட்கித் தலைகுனிய வேண்டிய நிகழ்வுகளை மட்டுமே தன் ஆட்சியின் சாதனைகளாக வைத்துக்கொண்டு, எப்படி மக்கள் முன் கூச்சமின்றி இந்த பொம்மை முதல்வர் தன் முகத்தைக் காட்டுகிறார்?
தொடர்ந்து பெண்கள் பாதுகாப்பை படுகுழியில் தள்ளியிருக்கும் திமுக அரசுக்கு கடும் கண்டனம். திமுக இளைஞரணி நிர்வாகி பெரியநாயகம் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறோம்.
தமிழகப் பெண்களே- இன்னும் இரு மாதங்களில் அமையப் போகும் "அம்மா"வின் அரசு, உங்களுக்கான அரசாக, பெண்களைப் பாதுகாக்கத் தன்னை அர்ப்பணித்து செயல்படும் அரசாக இருக்கும்!
... See MoreSee Less

17 CommentsComment on Facebook
ஆட்சியைத் தக்கவைக்கத் துரோகி OPS-ஐச் சேர்ப்பதில் காட்டும் ஆர்வம்; மக்கள் பாதுகாப்பில் ஏன் காட்டவில்லை?
தீயசக்தி திமுக வைஒழித்து கட்ட வேண்டும்
இது என்ன நாடா மிகப்பெரிய கொடுமை க குழந்தைகளை கூட விட்டு வைக்காதே நரக ஆட்சி யாருக்கும் பயமில்லை குற்றவாளிகளின் சொர்க்கப் பூமியாக தமிழகம் திகழ்கிறது இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் மிகப்பெரிய கடுமையான தண்டனையை பெற்று தர வேண்டும் ஒழியட்டும் விடியட்டும் #ADMK_TNJ
சொந்தக் கட்சி நிர்வாகியைக் கூடக் கட்டுப்படுத்த முடியாத அரசு; இதற்குப் பெயர்தான் விடியல் ஆட்சியா?
திமுக கார்டு இருந்தால் எதையும் செய்யலாம் என்ற அதிகாரத் திமிர்; ஒரு பிஞ்சு உயிரைப் பறித்துவிட்டதே இந்த 'SIR' கூட்டம்!
2 வயது குழந்தைக்கு கூட பாதுகாப்பு தராததுதான் உங்கள் 'விடியல்' ஆட்சி, இதுதான் நீங்கள் சொல்லும் திராவிட மாடல் வளர்ச்சியா? #DMKFails
2 வயது குழந்தை பாதுகாப்பாக இருக்க முடியாத நிலை ஏற்பட்டிருந்தால், அது ஆட்சியின் சட்டம்-ஒழுங்கு தோல்வியைக் காட்டுகிறது. ஆளும் கட்சியுடன் தொடர்புடையவர் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், அரசு விரைவான, வெளிப்படையான விசாரணை நடத்தி கடுமையான நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், அதற்கான அரசியல் பொறுப்பை தி.மு.க. அரசு ஏற்க வேண்டியதே. குழந்தைகள் பாதுகாப்பு உறுதி செய்யப்படுவது எந்த ஆட்சிக்கும் முதன்மை கடமை.
#Reject_DMK #DMKFailsTN #ByeByeStalin #CorruptionKingStalin #செங்கைமேற்குAIADMKITWING
#DMKFailsTN #மக்களைக்_காப்போம் #தமிழகத்தை_மீட்போம் #EPSfor2026
ஆட்சியின் கடைசி நாட்களில் அராஜகம் எல்லை மீறுகிறது; 2026-ல் இதற்கு மக்கள் முற்றுப்புள்ளி வைப்பது உறுதி! #DMKFailsTN #EPSforCM
#EPSfor2026CM #திருவள்ளூர்_தெற்கு_மாவட்டம் #itwing_tiruvallur_south_district #AIADMKITWINGOFL #AIADMK
#EPSfor2026CM
#பாதுகாப்பில்லா_தமிழ்நாடு #DMKFailsTN #StalinFailsTN #ByeByeStalin #ADMK_TRY #EPSfor2026 அஇஅதிமுக திருச்சி மாநகர் மாவட்டம்
தீயசக்தி திமுக வைஒழித்து கட்ட வேண்டும் #admk nxt
மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் திரு. @EPSTamilNadu அவர்களை, இன்று (27.02.2026), சென்னை பசுமைவழிச்சாலை உள்ள செவ்வந்தி இல்லத்தில், ஓபிஎஸ் அணியில் செயல்பட்டு வந்த முன்னாள் அமைச்சர் திரு. வெல்லமண்டி நடராஜன் அவர்கள் நேரில் சந்தித்து, தாய்க் கழகமாம் அனைத்திந்திய அண்ணா
3
#Live மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தமிழர்
@EPSTamilNadu அவர்களின்
#புரட்சித்தமிழரின்_எழுச்சிப்பயணம்
இன்று : தாம்பரம் & பல்லாவரம் சட்டமன்ற தொகுதிகள்
#மக்களைக்_காப்போம்
#தமிழகத்தை_மீட்போம்







