Skip to main content
 
 
 

Comments Box SVG iconsUsed for the like, share, comment, and reaction icons
Cover for All India Anna Dravida Munnetra Kazhagam (AIADMK)
336
All India Anna Dravida Munnetra Kazhagam (AIADMK)

All India Anna Dravida Munnetra Kazhagam (AIADMK)

Official Facebook page of All India Anna Dravida Munnetra Kazhagam
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்

டெல்டா மாவட்டங்களில் முறையாக தூர் வாரவும், குறுவை சாகுபடிக்கு மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் கடைமடை பகுதிகளுக்குச் சென்றடைவதை உறுதி செய்யவும் அரசுக்கு வலியுறுத்தல்!

மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் Edappadi K. Palaniswami அவர்கள்
... See MoreSee Less

9 hours ago
டெல்டா மாவட்டங்களில் முறையாக தூர் வாரவும், குறுவை சாகுபடிக்கு மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் கடைமடை பகுதிகளுக்குச் சென்றடைவதை உறுதி செய்யவும் அரசுக்கு வலியுறுத்தல்!

மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் Edappadi K. Palaniswami  அவர்கள்Image attachment

மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் Edappadi K. Palaniswami அவர்களின் பக்ரீத் திருநாள் வாழ்த்துச் செய்தி ... See MoreSee Less

2 days ago
மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் Edappadi K. Palaniswami  அவர்களின் பக்ரீத் திருநாள் வாழ்த்துச் செய்தி

13 CommentsComment on Facebook

All India Anna Dravida Munnetra Kazhagam (AIADMK) AIADMK's IT Wing Edappadi K. Palaniswami @eps.tamilnadu ஐயா என்ன பண்ணி கொண்டு இருக்கிறீர்கள்? எங்கே போனார்கள் அதிமுக பேச்சாளர்கள்? எந்த கட்டமைப்பும், திறமையும் இல்லாமல் அதிமுக வை கொண்டு அவர்கள் கட்சியை வளர்க்க பார்க்கிறார்கள். கொண்டு வாருங்கள் இரண்டாம் கட்ட தலைவர்களை. EPS ஐயா நீங்கள் மனது வைத்தால் மட்டுமே கட்சியை காப்பாற்ற முடியும். திறமையான பேச்சாளர்களை முன்னுக்கு கொண்டு வாருங்கள். அதிமுக வின் பலம் மக்கள் அறிகிறோம். பொது வெளியில் சும்மா கட்டமைகிறார்கள். ஒரு சினிமா பொம்மை முதல்வரை வைத்துக்கொண்டு ஒரு லாட்டரி கூட்டம் வேலை பார்க்கிறது. சும்மா இருக்காதீர்கள். வாய்க்கு வந்ததை பேசிக்கொண்டு இருக்கிறார்கள் அதே மூன்றில் ஒரு பங்கு வாக்குகளை வைத்துக்கொண்டு அதுவும் இதுவரை ஒன்றும் செய்யாத பணிகளுக்கு. உங்கள் சாதனைகளை எல்லா தரப்பிலும் பேசுங்கள்.

நன்றிகள் கோடி

ஐந்து வருட MLA பதவி என்பது சாதாரண விஷயமா என்ன..? கையில் இருக்கும் MLA பதவியை எப்படி 'ஜஸ்ட் லைக் தட்' ராஜினாமா செய்கிறார்கள்..? இதற்கு இரண்டு காரணங்கள்தான் இருக்க முடியும் : 1. இடைத் தேர்தலில் விஜய் கட்சியில் நின்று போட்டியிட்டால் வெற்றி சர்வ நிச்சயம் என்ற அவர்களின் சந்தேகமற்ற நம்பிக்கை..! அவர்கள் தங்கள் அரசியல் வாழ்க்கையையே at stake வைக்கின்றனர்..! அல்லது... 2. MLA வாக தொடர்ந்தாலும், எவ்வளவு 'சம்பாரிக்க' முடியுமோ, அந்த வருமானம் அவர்களிக்கு இப்போதே வந்து விட்டது..! Or, MLAவாக இல்லாமல் போகும் நிலை வந்தாலும், அந்த 'வருமானம்' கிடைத்து விடும் என்ற assurance அவர்களுக்குக் கிடைத்திருக்கிறது..! அப்படி ஒரு 'காரண்டீ' அவர்களுக்கு திமுகவிடமிருந்தோ, அதிமுகவிடமிருந்தோ கூட கிடைக்கவில்லை..? இந்த இரண்டாவது காரணம்தான் உணமையென்றால், அவ்வளவு பணத்திற்கான காரண்டியை யாரால், எந்த crypto சக்தியால் கொடுக்க முடியும்...? திமுக, அதிமுக, பிஜேபி, காங்கிரஸ் எல்லாவற்றையும் விட 'அதிக பவர்ஃபுல்' அமைப்பா என்ன தவெக..? விஜய்யைப் பார்த்தாலோ, ஏதோ ஒரு பொம்மை போலத்தான் இருக்கிறார்..?இந்த அளவு வல்லமை அவருக்கு இருக்கிறதா என்ன..? புரிந்து கொள்ள் முடியாத விஷயம்தான் 'இவர்கள் உண்மையில் யார்..? இவர்களை பின்னணியில் இருந்து ஆட்டுவிப்பவர்க்ள் உண்மையில் யார்..? இவர்களின் நெடுங்கால உண்மையான நோக்கம்தான் என்ன..?' என்ற விடை தெரியாத, கண்டுபிடிக்க முடியாத கேள்விகளே நமக்குள் பெரும் பயம் கொள்ள வைக்கும்..! தமிழக அரசியல் என்பதே கண்ணுக்குத் தெரியாத cryptoகளின் ஆடும் பொம்மலாட்டம்தானா..? ஆட்டுவிப்பவர்கள் யார்..?

மாண்புமிகு முன்னாள் முதலமைச்சர் அண்ணன் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் தற்போது ஒட்டுண்ணியாக அதிமுகவில் ஒட்டி கொண்டு இருக்கும் ரௌடி பய கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி ஏழை எளிய அப்பாவி மக்கள் நிலத்தை போலி பத்திரம் உருவாக்கி நிலத்தை அபகரித்து வருகிறார் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தும் பலன் இல்லை அம்மா மட்டும் உயிரோடு இருந்திருந்தால் இவனை கடுமையாக தண்டித்து இருப்பார்கள்

சுவாமி.கச்சிய.அலிதவன்

#aiadmk_foreverfortn #ADMK_VLR #Edappadiyaar

💐💐💐💐💐💐

View more comments

Load more

டெல்டா மாவட்டங்களில் முறையாக தூர் வாரவும், குறுவை சாகுபடிக்கு மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் கடைமடை பகுதிகளுக்குச் சென்றடைவதை உறுதி செய்யவும் அரசுக்கு வலியுறுத்தல்!

மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள்

2

அரசு கேபிள் ஒளிபரப்பில் இருந்து புதிய தலைமுறை செய்தி சேனல் நீக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வருகின்றன.

“திமுக ஆட்சிக்கும், இன்றைய பொய்க்கால் குதிரை ஆட்சிக்கும் ஆறு வித்தியாசம் கண்டுபிடிக்க” என கேட்டால் யாராக இருந்தாலும் கண்டுபிடிக்க முடியாது.

ஆட்சிக்கு வந்தவுடனே சமூக வலைதள பதிவுகள்

மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்களின் பக்ரீத் திருநாள் வாழ்த்துச் செய்தி

அம்மா உணவகங்களில் மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மா அவர்களின் புகைப்படங்கள் நீக்கிவிட்டு, பொய்க்கால் குதிரை அரசின் முதல்வர் படத்தை வைத்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது.

“அம்மா உணவகம்” என்று சொன்னாலே உலகெங்கும் வாழும் தமிழர்கள் எண்ணங்களிலும் உள்ளங்களிலும் தோன்றுவது மாண்புமிகு

Load More