332
All India Anna Dravida Munnetra Kazhagam (AIADMK)
Official Facebook page of All India Anna Dravida Munnetra Kazhagam
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்
Official Facebook page of All India Anna Dravida Munnetra Kazhagam
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்
கடந்த ஐந்தாண்டுகளில் கோவை மாவட்ட மக்களுக்கு எந்தத் திட்டங்களையும் தராமல் புறக்கணித்து, பல்வேறு வரிகளை உயர்த்தியதோடு, அத்தியாவசியப் பொருட்களின் விலைகளையும் உயர்த்தி, மக்களை பெருந்துன்பத்திற்கு ஆளாக்கிய விடியா திமுக-வின் ஸ்டாலின் மாடல் அரசு, கோவை மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநகராட்சி நிர்வாகத்தைக் கண்டித்து, கோவை மாநகர், புறநகர் வடக்கு, புறநகர் தெற்கு ஆகிய மாவட்டக் கழகங்களின் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்
மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் Edappadi K. Palaniswami அவர்கள்
... See MoreSee Less


5 CommentsComment on Facebook
திமுக ஆட்சியில் எங்கு பார்த்தாலும் கொலை கொள்ளை கற்பழிப்பு
💚💚💚💚💚
#EPSfor2026CM #மீண்டும்_எடப்பாடியார் #வேண்டும்_எடப்பாடியார்
சட்டமன்றத் தேர்தலில் திமுக அரசை வீழ்த்தி, அஇஅதிமுக தலைமையிலான கூட்டணி பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும்.
2026 ல் கூட்டணி எதுவாக இருந்தாலும்🌱🌱 வேட்பாளர் யாராக இருந்தாலும்.🌱🌱 கழக வெற்றி பெற வேண்டும் வேண்டும் என்ற எண்ணத்துடன் பணியாற்றுவோம் நாளை நமதே 234 ம் நமதே 💪🌱✌️ #தமிழகத்தை_மீட்போம் #மக்களைக்_காப்போம் 💓🌱
தூத்துக்குடி மாவட்டம் வேடநத்தம் பகுதியில் 12-ம் வகுப்பு மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு, படுகொலை செய்யப்பட்டிருப்பதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது.
சட்டம் ஒழுங்கு தொடர்பாக, பெண்கள் பாதுகாப்பு தொடர்பாக மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் Edappadi K. Palaniswami அவர்கள் எத்தனையோ கேள்விகளை இந்த பொம்மை முதல்வர் நோக்கி, இந்த விடியா திமுக அரசை நோக்கி கேட்டிருக்கிறார்கள். ஆனால், எதற்கும் இதுவரை இவர்களிடம் பதில் இல்லை.
இப்போது ஒரே ஒரு கேள்வி தான் நாங்கள் கேட்கிறோம்...
"தமிழக மக்களுக்கு, பெண்களுக்கு தமிழ்நாட்டில், எந்த ஒரு இடத்தில் பாதுகாப்பு இருக்கிறது?"
இந்த ஒரே ஒரு கேள்விக்கு பதில் சொல்ல தெம்பு, திராணி திரு. M. K. Stalin -க்கு உண்டா?
தமிழக மக்களே, பெண்களே...
திரு. ஸ்டாலினும், திமுக-வினரும் இன்னும் சில நாட்களில் உங்களை நோக்கி வரும் போது, நீங்களும் இதே கேள்வியை, #WhereAmISafe என்ற கேள்வியைக் கேளுங்கள்!
கொடூரமாக உயிரிழந்துள்ள அந்த பெண் அனுபவித்த வலியை, அவர்கள் பெற்றோர், உறவினர்கள் காலமெல்லாம் அனுபவிக்கப் போகும் வேதனையை திரு. ஸ்டாலினால் ஒரு நொடி உணர முடியுமா?
இதுவரை அப்படி உணர்ந்திருந்தால், பெண்களுக்கு எதிரான இத்தனைக் குற்றங்களை நடக்க அனுமதித்து இருப்பாரா?
இந்த கையாலாகாத திமுக ஆட்சி வீழ்ந்தால் தான், தமிழ்நாடு வாழும்!
வேடநத்தம் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் தொடர்புள்ள குற்றவாளிகள் அனைவர் மீதும் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஸ்டாலின் மாடல் திமுக அரசை வலியுறுத்துகிறோம்.
... See MoreSee Less
14 CommentsComment on Facebook
Ayya oru big.protest pannunga 1.tuticorin town 2.vilathikulam 3.ottapidaram 4.Kovilpatti
பெண் பிள்ளைகளின் வாழ்க்கை முக்கியமா இல்ல திமுக கொடுக்கிற 1000 2000 முக்கியமா என்று சிந்தித்து வாக்களியுங்கள்.. #சிந்திப்பீர்_வாக்களிப்பீர் #இரட்டைஇலை
இந்தக் கேடுகெட்ட ஸ்டாலினின்விடியல்ஆட்சியில் தினம் தினம் பாலியல் வன்கொடுமைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன இதை மக்கள் தான் விரட்டி அடிக்க வேண்டும் இந்த ஆட்சியை
பெண்களுக்கு பாதுகாப்பு இல்ல தமிழகம் #Can_SHE_LiveInTN . #DMKFailsTN
#DMKFailsTN #ByeByeStalin #EPSfor2026CM #ADMK_TVL #ADMK_TSI_N
#Can_SHE_LiveInTN #Reject_DMK #DMKFailsTN #ByeByeStalin #CorruptionKingStalin #செங்கைமேற்குAIADMKITWING
#DMKFailsTN
🙆 எங்கே #சனிமொழி
Magic voice keda ivan than
Magic boy Kerala danger
தமிழ் நாட்டில் தொடர்ந்து நடைபெற்று வரும் பாலியல் வன்கொடுமைகள்; சட்டம்-ஒழுங்கு சீர்கேடுகள்; போதைப் பொருட்கள் புழக்கம் முதலானவற்றை கட்டுப்படுத்தத் தவறிய, நிர்வாகத் திறனற்ற ஸ்டாலின் தலைமையிலான விடியா திமுக அரசைக் கண்டித்து, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான
3
தூத்துக்குடி மாவட்டம் வேடநத்தம் பகுதியில் 12-ம் வகுப்பு மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு, படுகொலை செய்யப்பட்டிருப்பதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது.
பாலியல் வன்கொடுமையும் , பெண்களுக்கான பாதுகாப்பின்மையும்,
தமிழகத்தில் தினசெய்தியாகி
விட்ட நிலையில்,
வெளியீடுகள்


© All rights reserved. Made by AIADMK IT Wing.


