All India Anna Dravida Munnetra Kazhagam (AIADMK)
Official Facebook page of All India Anna Dravida Munnetra Kazhagam
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அவைத் தலைவரும், தமிழ் நாடு வக்ஃபு வாரிய முன்னாள் தலைவருமான டாக்டர் அ. தமிழ்மகன் உசேன் அவர்கள் தலைமையில்; மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் Edappadi K. Palaniswami அவர்கள் முன்னிலையில், சென்னை, இராயப்பேட்டை, அவ்வை சண்முகம் சாலையில் உள்ள தலைமைக் கழக புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். மாளிகையில் மாவட்டக் கழகச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டமும், அதனைத் தொடர்ந்து தலைமைக் கழகச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டமும் நடைபெற்றது. ... See MoreSee Less


+1
- Likes: 0
- Shares: 346
- Comments: 110
110 CommentsComment on Facebook
Pls give chance to young peoples with ur guidance. CM for 2031 >> EPS We need to concentrate to develop the IT wing. We need to hire peoples to do showcase to public peoples on what has been done.
குடிகாரன் பேச்சு விடிஞ்சா போச்சு குடிச்சிட்டு.. தினமும் புதுப்புது கதையா சொல்லியிருப்பான் இந்த குடிகார நாய் இந்த குடிகாரன் லாட்டரி மார்ட்டின் குடும்பத்திடம் இருந்து நல்ல பணம் வாங்கிட்டான் இவன் பேச்சைக் கேட்டால் பின்னாடியே போறவன் எல்லாம் நடு தெருவுலதான் நிற்பான் வாழ்க்கையே போயிரும்
எல்லோரையும் பாருங்கள் வயோதிகர்களாக உள்ளனர்.அவர்களை மாற்றி இளைஞர்களாக மாற்றுங்கள்
இதில் இருக்கும் யாரும் பவர்ஃபுல் நபர்கள் கிடையாது கட்சியை அழிக்கப் போகிறார்கள் கட்சிக்கு உண்மையாக இருக்கும் என்னைப் போன்ற கட்சிக்காரர்களுக்கு தான் தெரியும் கட்சி அழிவு நிலையில் இருக்கிறது என்று
வர வர கூட்டம் குறைந்து கொண்டே வருகிறது...
Epdi iruntha katchi
கழகத்தின் காவலர் எடப்பாடியார் ❣️
பதவி அதிகாரத்திற்காக அலையும் துரோக கூட்டம் ஒருபோதும் வெற்றி பெறாது அதிமுகவின் முகம் எடப்பாடி யார் மட்டுமே
தமிழ்நாட்டில் கட்சி வலுபெறவண்டும் என்றால் கிளைகழக நிர்வாகம் மாற்றி அமைக்க வேண்டும்
புதுக்கோட்டையை மூன்று மாவட்டங்களாக பிரித்து , விராலிமலை , கந்தர்வகோட்டை சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கி புதுக்கோட்டை வடக்கு மாவட்டமாகவும் , புதுக்கோட்டை , ஆலங்குடி தொகுதிகளை உள்ளடக்கி புதுக்கோட்டை மத்திய மாவட்டமாகவும் , திருமயம் , அறந்தாங்கி சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கி புதுக்கோட்டை தெற்கு மாவட்டமாகவும் அறிவித்து , புதுக்கோட்டை மத்திய மாவட்ட கழக செயலாளராக பணியாற்றிட எனக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என கழகப் பொதுச் செயலாளர் புரட்சி தமிழர் எடப்பாடியார் அவர்களை பணிவுடன் வேண்டுகிறேன் . 1987 முதல் கழகத்தில் சேர்ந்து இன்றுவரை இயக்கத்துக்காக விசுவாசமாக உழைக்கின்ற எனது கழகப்பணிகளை ஆய்வுசெய்து வாய்ப்பு வழங்கிடுமாறும் பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன் . சிபி.சுசீந்திரன் அஇஅதிமுக 977 அம்மா இல்லம் பெரியார் நகர் புதுக்கோட்டை 9597680800.
இழவு வீடாடா?
Sasiku thurogam pannuna andru indru nee anupavikira
அதிமுகவின் தோல்விக்கு எடப்பாடியாரின் தவறான முடிவுகள் காரணம் என்றால், அதுகுறித்து தீவிர விசாரணையும் அடுத்தகட்ட நடவடிக்கையும் தேவை என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இல்லை! ஆனால், சுயநலத் துரோகம் செய்து ஒரு கோடி அதிமுக தொண்டர்களின் நம்பிக்கையை விற்று, TVK-க்கு ஆதரவாக வாக்களித்து அமைச்சரவையில் இடம்பெறத் துடிப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது! ⚠️ துரோகிகளை அதிமுக தொண்டர்கள் ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள்! ❌ ப்ளீஸ் ஷேர் யுவர் கமெண்ட்ஸ் 👇
துரோகி எடப்பாடி பழனிசாமி...
எடப்பாடி பழனிச்சாமி எரிந்து விட்டு புதிய நிர்வாகிகள் தேர்வு செய்து கழகத்தை வழிநடத்தினால் நன்றாக இருக்கும் இதை விட்டுவிட்டு எடப்பாடி பழனிச்சாமி ஒரு தலைவர் போல் பிம்பத்தை உருவாக்கினால் உள்ளாட்சி தேர்தலில் மீண்டும் படுதோல் அடை யும் இது எதார்த்த உண்மை
பூராவும் ஓஏபி கும்பல்.... ஒரு இளைஞன்.... குறைந்த பட்சம் 40 வயசுல ஒரு நபர் கூட இல்லை.... இது அதிமுக இல்லை... முதியோர் இல்லம்
மொத்த கூட்டமும் இவ்வளவுதானா எடப்பாடி யாரும் நம்பவில்லை என்று தெரிகிறது தலைமைக்கு நிச்சயம் மாற்றம் இருந்தால் தான் அண்ணா திமுக வளர்ச்சி அடையும்
மொத்தம் எத்தனை மாவட்டம் கழக செயலாளர் list விடுங்கள் ... ஏன் பொதுக்குழுவை நடத்தி இதுக்கு ஒரு வாக்கு எடுப்பு நடத்தலாமா யார் அடுத்த பொது செயலாளர்னு (பொதுக்குழு உறுப்பினர்கள் -நீங்களே ஒரு சீட்ல மட்டும் பெயர மட்டும் எழுதி போடுங்க என்று )
எடப்பாடியார் தான் சரி என எல்லோரும் விரைவில் தலைமை கழகம் நோக்கி வருவார்கள்...
அந்தக் கதை முடிந்த கதை
என்னங்கடா தெருமுனை கூட்டம் மாதிரி இருக்கு புரட்சித் தலைவரால் உருவாக்கப்பட்டு புரட்சி தலைவியால் பல இன்னல்கள் பட்டு வளர்க்கப்பட்ட கட்சியை இப்படி நாசமாக்கி 10 பேர் மட்டுமே கொண்ட மாவட்டச் செயலாளர் கூட்டத்தை எப்பொழுதுதான் பார்க்கிறேன் அம்மாவின் ஆன்மா உங்களை சும்மா விடாது😡😡😡
மேடையில் இருக்கும் அந்த எருமை மாட்டு சாணியே போதும் கட்சி அழிய
விருதுநகர் மாவட்டம் திருச்சுழி ஒன்றிய கழகத்தின் சார்பாக வணங்குகிறேன் எங்கள் பொதுச்செயலாளர் எடப்பாடியார் ஐயா அவர்களை✌
நமது ஆட்சி விரைவில் வரும் 👍👌👍👌👍
ஓன்று பட்டால் உண்டு வாழ்வு ✌💐🙏
மீண்டும் அம்மாவின் ஆட்சியை அமைப்போம்! மக்கள் நம் மீது வைத்துள்ள நம்பிக்கையைக் காப்பாற்றுவோம்!
மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் Edappadi K. Palaniswami அவர்கள்
... See MoreSee Less



33 CommentsComment on Facebook
குடிகாரன் பேச்சு விடிஞ்சா போச்சு குடிச்சிட்டு.. தினமும் புதுப்புது கதையா சொல்லியிருப்பான் இந்த குடிகார நாய் இந்த குடிகாரன் லாட்டரி மார்ட்டின் குடும்பத்திடம் இருந்து நல்ல பணம் வாங்கிட்டான் இவன் பேச்சைக் கேட்டால் பின்னாடியே போறவன் எல்லாம் நடு தெருவுலதான் நிற்பான் வாழ்க்கையே போயிரும்
Not possible till 2036
வெற்றி நமதே
EPS 🌱
எடப்பாடியார்
Eps என்னும் நம்பிக்கை சுடர் 🔥🔥🌱🌱🌱
கட்சியின் மூத்த நிர்வாகிகளை விரட்டிடியே நீ இருக்குரவரைக்கும் அது நடக்காது
🌱#அதிமுக 🌱 🌱#மக்களுக்கான ஒரே அரசியல் கட்சி என்றென்றும் 🌱 🌱#MGR 🌱 🌱#AMMA🌱 🌱#எடப்பாடியார்🌱
புத்துணர்ச்சி பாய்ச்சி புது நிர்வாகம் அமைக்க ஆணையிடும்.
கண்டிப்பாக
ஐயா, எடப்பாடியாரே உங்கள் பிடிவாதம், வீம்பு இவற்றையெல்லாம் விட்டு விட்டு கட்சிக்குள் கொஞ்சம் காலம் அமைதியாக இருங்கள், இல்லையென்றால் இனிமேல் தயவுசெய்து போய் ஓய்வெடுத்துக்கொள்ளுங்கள். அம்மாவின் ஆன்மாவும், புரட்சி தலைவரின் ஆன்மாவும் கண்டிப்பாக நல்லவர்களிடம் கட்சியை ஒப்படைத்து வழி நடத்தும்..... வழி நடத்தும்...... வழி நடத்தும்.....
எல்லோரையும் இணைக்காவிட்டால் வாய்ப்பு இல்லை இனிவரும் எக்காலங்களில்
👍💐
🤣🤣🤣😂
அப்போ நீக்கம் அறிக்கையை வாபஸ் வாங்குங்க
🙏🙏🌱
#EPSTamilNadu #MRVijayabhaskar
🙏❤️
தூய சக்தி என்று தன்னை சொல்லிக்கொள்ளும் #பொய்க்கால்_குதிரை_அரசு தன்னை காப்பாற்றிக்கொள்வதற்கு, திமுக கூட்டணிக் கட்சிகளின் கால்களில் நேரடியாக விழுந்தது. அதேநேரம், தூய சக்தி துஷ்ட சக்தியாக மாறி, குதிரை பேர அரசியல் வியாபாரம் நடத்தி, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின்
மீண்டும் அம்மாவின் ஆட்சியை அமைப்போம்! மக்கள் நம் மீது வைத்துள்ள நம்பிக்கையைக் காப்பாற்றுவோம்!
மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள்







