All India Anna Dravida Munnetra Kazhagam (AIADMK)
Official Facebook page of All India Anna Dravida Munnetra Kazhagam
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்
யூட்யூபர் திரு. மாரிதாஸ் அவர்களை கைது செய்ய காவல்துறையினர் அவரது வீட்டின் முன் குவிந்திருப்பதாக செய்திகள் வருகின்றன.
ஜனநாயகத்தில் கருத்து சுதந்திரத்தின் கழுத்தை நெறிக்கும் பாசிச திமுக அரசின்….
Wait a minute…
ஆட்சி மாறி விட்டதோ?
ஆனால், காட்சிகள் மாறாதது ஏன்?
பாசிசம், பாயாசம் என்று வாய்கிழிய டயலாக் பேசியவர்களின் ஆட்சி செய்யும் இந்த நடவடிக்கை என்ன? பாசிசமா? பாயாசமா?
நீங்களும் பிரஸ் மீட் கொடுக்கவும் மாட்டீங்க… செய்தி நிறுவனங்கள் கேள்வி கேட்டால் Black Out பண்ணுவீங்க… யூட்யூப்-ல பேசினால் கைது பண்ணுவீங்க…
What bro… It’s very wrong bro..!!
அப்படி என்ன மாரிதாஸ் பேசினார் என்று பார்த்தால், விஜய் ஒரு பொம்மை முதல்வர் என்று கூறியுள்ளார். மேலும், இன்றைய பொதுப்பணித் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜூனாவின் உறவினர் ஜான் பிரிட்டோ என்பவர் அமலாக்கத்துறை-யால் சர்வதேச போதைப்பொருள் கடத்தல் Mastermind என கூறப்பட்டுள்ளது பற்றி பேசியுள்ளார்.
ஆதவ் அர்ஜுனா அவர்களே…
ஜான் பிரிட்டோ உங்கள் உறவினர் தானே? ED ரெய்டில் 258 கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப்பொருள் சிக்கியது உண்மை தானே? அதில் உங்கள் நெருங்கிய உறவினர் தான் Mastermind என ED கூறியுள்ளது தானே? தமிழ்நாட்டில் உள்ள சிறு துறைமுகங்களுக்கு நீங்கள் தான் அமைச்சர் என்பதும் உண்மை தானே?
இந்த உண்மைகளை தொடர்பு படுத்தி தானே திரு. மாரிதாஸ் பேசினார்? அதில் உண்மை இல்லை என நீங்கள் நினைத்திருந்தால், அவதூறு வழக்கு தொடுத்திருக்கலாமே? அல்லது, செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளிக்கலாமே?
திரு. மாரிதாஸ் அவர்களை விசாரிக்க வேண்டும் என்றால் நோட்டீஸ் கொடுத்து அழைத்திருக்கலாமே? எதற்கு காவலர்களை அவர் வீட்டின் முன் நிறுத்தி கைது செய்ய துடிக்கிறீர்கள்?
அப்படி என்ன அச்சம்? மடியில் கனமிருப்பதால் வழியில் பயம் இருக்கிறதா?
ஜனநாயகக் குரலை நெறிக்க முயலும் பொய்க்கால் குதிரை அரசின் அராஜகப் போக்கு கடும் கண்டனத்திற்குரியது.
உடனடியாக திரு. மாரிதாஸ் அவர்கள் மீதான அராஜக நடவடிக்கையை கைவிட வேண்டும் என வலியுறுத்துகிறோம்.
#பொய்க்கால்_குதிரை_அரசு
... See MoreSee Less
- Likes: 0
- Shares: 141
- Comments: 17
17 CommentsComment on Facebook
ஜெயில் என்று ஒன்று இருந்தால் பெயில் என்ற ஒன்றும் உள்ளது ஜனநாயகத்தின் குரல்வலை நெறிக்க படும் பொழுது அதன் உரிமைக்குரல் இன் னும் அதிகமாக ஒலிக்கும்.
ஓட்டு போட்ட மக்கள் இவனுங்கதான் மாற்றாத்திற்கான அரசுன்னு ஓட்டு போட்டிருக்கறாங்க. ஆனால் ஊழல் / அராஜகத்தில் திமுகவை மீறி விடுவார்கள் போல
திமுகவின் நீட்சீயே இந்த ஆட்சி...
சவுக்கு சங்கர் கைதுக்கு பொங்காத இந்த பொங்கல் , மாரிதாஸ் cku மட்டும் நல்ல பொங்குது, dmk+admk = சமரசம்?
என் உறவினர் செய்யும் தவறுக்கு நான் எப்படி பொறுப்பு ஏற்பது
கைது பண்ணி 2 மணி நேரம் ஆகுதுடா கொத்தடிமைகளா.
அப்போ சவுக்கு சங்கர் கைது... தாய் மறைவிற்கு கூட கருணை காட்டாத நீங்கலாம் இப்போ பொங்குவது எதற்கு
விரைவில் கைது செய்து ஜெயிலில் போடுங்க
உண்மை சுடும்.
பாசிசம், பாயசம் பேசிய ஜோசப் விஜய் ஆட்சி இது தி.மு.க மாடல் ஆட்சி
#பொய்க்கால்_குதிரை_அரசு
#பொய்க்கால்_குதிரை_அரசு
பாசிச த.வெ.க 🤬🤬 #TVKFails
Condemnable attitude.
அணில்களின் அட்டகாசங்கள்.
ஆட்சியில் உள்ள குறைகளை சுட்டி காட்டினால் கைது செய்து சிறையில் அடைக்கும் கேவலமான செயல்களை செய்வதில்... தவெக-வும் திமுக-வும் ஒன்னு, அதை அறியாதவன் வாயில மண்ணு..!! #பொய்க்கால்_குதிரை_அரசு #ஊழல்சக்தி_விஜய் #சைக்கோ_சூசைவிஜய் #TVKIsAnotherDMK #TVKFails #DMKFails #TVK #DMK #Congress #VCK #CPI #CPIM #பாலியல்_தொல்லை_TVK #vijaytroll #vijaythalapathy #vijay #vijaytv #vijaytelevision #vijaytvserial #TVKVijay #TVKparty #TVKITWING #NewsUpdate #newsfeed #newstoday #newspaper #NewsAlert #tamil #tamilnadupolitics #TamilnaduNews
மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் Edappadi K. Palaniswami அவர்கள்
சேலம் மாவட்டம், எடப்பாடி சட்டமன்ற தொகுதி, எடப்பாடி பேருந்து நிலையத்தில், தமிழகத்திலேயே அதிகமான வாக்கு வித்தியாசத்தில் இமாலய வெற்றி பெறச் செய்த எடப்பாடி சட்டமன்ற தொகுதி வாக்காள பெருமக்களுக்கும், கழக நிர்வாகிகளுக்கும் நன்றி தெரிவித்து சிறப்புரையாற்றினார்.
... See MoreSee Less


+4
168 CommentsComment on Facebook
ஆட்சி அதிகாரம் கையில் இருந்தும் பொதுவெளியில் தங்களுக்கு வாக்களித்த மக்களை சந்திக்கும் மனம் இல்லாமல் QR Code வைத்து இதனை பேர் தான் கலந்து கொள்ள வேண்டும் என்று மக்களை பட்டி போல அடைத்து வைத்து வாக்களித்த மக்களில் 5000 பேரை மட்டும் வந்து நன்றியை பெற்று கொள்ள செய்யும் ரீல் ஆட்சியாளர்கள் மத்தியில் மக்களின் நடுவே மக்களில் ஒருவராக நம் ரியல் தலைவர் Edappadi K. Palaniswami
பதர்கள் நீங்கின மணிகள் தங்கின என்ற அடிப்படையில் வீர தீரமிக்க செயல் வீரர்களை கட்சியின் நிர்வாகிகளாக போட்டு வழி நடத்துங்கள் நிச்சயமாக எதிர்காலத்தில் வாய்ப்புகள் உண்டு விருதுநகர் மாவட்டம் நரிக்குடி ஒன்றியத்தில் ஆகச்சிறந்த மக்கள் நல பணி செய்த முன்னாள் ஒன்றிய பெருந்தலைவர் பொறுப்பு . அம்மன் பட்டி மீ. இ. ரவிச்சந்திரன் அவர்கள் போன்ற ஆட்களை மாவட்ட முக்கிய பொறுப்புகளில் பயன்படுத்திக் கொண்டு கட்சி வளர்ச்சிக்கு வித்திடுங்கள் .
கழகத்திற்கு உறுதுணையாக இந்த அடிமட்ட தொண்டர்களாகிய நாங்கள் உங்களை தாங்கி பிடிப்போம் அண்ணா தைரியமாக முன்னோக்கி செல்லுங்கள் 👍🙏✌
வெற்றி பெற்று ஆட்சியில் அமர வேண்டியவன் தன்னுடைய சுயநலத்தால் கட்சியை அழிவுக்கு கொண்டு சென்றவன்.
வாழ்க வளமுடன் நலமுடன்
போடா லூசு
கட்சியை அழித்த வள்ளலே
தற்குறி பயல் தொல்லை தாங்க முடியல காலகாலத்துல கட்சிய கலி பண்ணி பன்னிய வீட்டுக்கு அனுப்புங்க
தங்கத் தலைவர் எடப்பாடி யார்
வரப்போறோம் காலங்களில் நூற்றாண்டு காலம் எனது கட்சி வளர வேண்டும் என்று சொன்ன என் தலைவி எனது அம்மா அவர்கள் ஆசையை அழித்துவிட்டார் எடப்பாடி அவர்கள் உங்களுக்கு ஒன்றே ஒன்று சொல்லக்கூடிய ஏனென்றால் மறுபுறம் காலங்களில் மீண்டும் அம்மாவை ஆட்சி மலர வேண்டும் என்றால் மீண்டும் சசிகலா அவர்களை நீங்கள் கட்சியில் சேர்க்க வேண்டும் இல்லை என்றால் உங்கள் கட்சி காணாமல் போய்விடும் ஐயா எடப்பாடி அவர்களே உங்கள் சுயநலத்துக்காக கட்சியை அழுத்தி விட்டீர்கள் இது எங்களது வேண்டுகோள் அல்ல மக்களை வேண்டுகோள் தயவு செய்து புரிந்து கொள்ளுங்கள்
தொல்லை பாடிகள்
Edappal valimayana
Super sir Ranipet admk sir
இந்த பீடப் பாட எடப்பாடி என்னைக்கு சாகுறானோ அன்னைக்கு தான் இந்த கட்சிக்கு மோட்சம் கிடைக்கும்
இன்னோருவாட்டி TVK வுடன் நிக்குறீங்களா?
Red Tamilarasan 𝚜𝚊𝚜𝚒𝚔𝚊𝚕𝚊 𝚟𝚊 𝚜𝚊𝚐𝚊 𝚜𝚘𝚕𝚞 𝚍𝚊
அது. சரி. இந்த.கூட்டத்திற்கு. ஆம்பளைக்கு.300. பொம்பளைக்கு. 200.ஆ
முண்டம் நீ பேசக்கூடாது
இது போன்ற பொதுக்கூட்டம் அரசியல் மாறிவிட்டது.அதனால் அடுத்த தலைமுறை அரசியலை கொண்டு செல்லுங்கள்.புதிய யுத்தி வேண்டும்
ADMK நல்ல கட்சி எப்போ எடப்பாடி பழனி வசம் வந்ததோ அப்பவே கட்சி நாசமா போச்சு தேர்தலில் தொடர் தோல்வி கட்சி தோல்வி அடைத்தால் பிரச்சனை இல்லை தலைவர் பதவி வேண்டும் சுயநலம் மட்டுமே பிரதானம் எப்படி கட்சி தேர்தலில் ஜெயிக்கும்?
Vaaxhththukkal
அற்பனுக்கு வாழ்வும் வந்தால் அர்த்த ஜாமத்தில் குடை பிடிப்பது போல தீயசக்தி திமுக தயவுல ஜெயித்தவர்களை ஐந்து நாளா கெஞ்சி பிச்சை எடுத்து பிச்சைக்கார சக்தியாக ஜோசப்விஜய் முதலமைச்சரானதால புதுசா மந்திரி பதவிக்கு வந்தவனெல்லாம் கொழுப்பில திமிர்ல மமதையில் ஆடுவதை தமிழக மக்கள் பார்த்து ஜோசப்விஜய் மாற்றமல்ல துர்நாற்றம் என்று தமிழக மக்கள் காரித்துப்புகிறார்கள்? ஸ்டாலின் போலவே கட்சிமாறி விபச்சாரிகள் வியாபாரிகளை வைத்து ஜோசப்விஜய் கட்சி நடத்தும் கேடுகெட்ட ஈனப்பிழைப்பை மாற்றமல்ல ஜோசப்விஜயும் துர்நாற்றம் என்பதை தமிழக மக்கள் உணரும் காலம் வெகு தூரமில்லை. அதிமுகவை விட்டு எவன் போனாலும் அடுத்த அதிமுக தொண்டர்களுக்கான வாய்ப்பாக்கி ஜெயிக்க வைக்கும் ஆளுமை திறன் எப்போதும் எடப்பாடியார் அவர்களுக்கும் அதிமுக தொண்டர்களுக்கும் உண்டு என்பது உலகுக்கே தெரியுமே புரியுமே. எத்தனை எத்தனையோ நாதாரிகள் விதவிதமாக கதைகதையா கத்திகதறி கூப்பாடு போட்டாலும் அதிமுக எங்கடா தோல்வி? 26கட்சி திமுக கூட்டணி பலம் பலம் என்று திமிர்ல மமதையில் இறுமாப்போடு இருந்த திமுக தலைமை ஸ்டாலினே தோற்று திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் போல 18முக்கியமான திமுக மந்திரிகளே தோற்றுப்போய் தமிழகம் முழுவதும் தனிமனிதனாக சுழன்று கடுமையாக உழைத்து ஜோசப்விஜய் சினிமா கவர்ச்சி புயலால் பாதிக்கப்பட்டாலும் 47அதிமுக வேட்பாளர்களை ஜெயிக்க வைத்து 2026 தேர்தலில் எந்த அரசியல் கட்சி தலைவர்களும் வாங்க முடியாத 98110வாக்குகள் வித்தியாசத்தில் எளிமையான எடப்பாடியார் அவர்கள் வெற்றி பெற்றதே மகத்தான வரலாறு என்பதை உணரவே மாட்டீர்களா? தகரத்தை நம்பி தங்கத்தை எளிமையான எடப்பாடியார் அவர்களை இழந்து விட்டாலும் நல்லவங்க உணர்ந்தவர்கள் மனதில் கோட்டை கட்டி வாழும் எளிய மனிதர் எடப்பாடியார் அவர்களைப்பற்றி இன்றைக்கும் என்றைக்கும் புரியாதவர்களுக்கு எப்படியோ? காமராஜர் நல்லவர்ன்னு தமிழக மக்களை நம்ப விட்டார்களா? இல்லையே விவசாயி குடும்ப அரசியலாக்காத எளிமையான எடப்பாடியார் அவர்கள் ஆட்சியில் கொரனா காலகட்டத்தில் 11மாதங்கள் அரசுக்கு நிதியாதாரமே இல்லாமல் போனாலும் மக்களுக்கான நிவாரணம் அள்ளித்தந்து 7வகையான பொங்கல் தொகுப்பு பொங்கல் பரிசுப்மணம் தந்து, 11அரசு மருத்துவக்கல்லூரி கொண்டு வந்து,7.5சதவீத உள் ஒதுக்கீடு மூலம் அரசுபள்ளி மாணவ மாணவிகள் வருஷத்துக்கு 2818பேர் அனைத்தும் இலவசமாக மருத்துவம் படிக்க வைத்த படிக்கிற திட்டம் தந்தவர், பட்டா,சிட்டா, வருமானம், சாதி சான்று ஆன்லைன் மூலம் இலவசமாக கிடைக்க வழி செய்து மாணவ மாணவிகளுக்கு இலவச மடிக்கணினி கொடுத்து,தைப்பூச திருநாளை அரசு விடுமுறை அறிவித்து,8838கோடி வெளிநாட்டு முதலீட்டை ஈர்த்தது, நான்கரை ஆண்டுகள் எந்த வரியோ, மின் கட்டண உயர்வோ செய்யாமல் மக்களுக்கான முதல்வராக விவசாயிகளுக்கு 12110கோடி விவசாயக் கடன் தள்ளுபடி, 2000கோடியில் கால்நடை ஆராய்ச்சி மையம்,ஸ்டாலின் கையெழுத்து போட்டு வந்த ஹைட்ரோகார்பன் மீத்தேன் எரிவாயு திட்டத்தை ஒழிக்க காவேரி டெல்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக்கியது,60ஆண்டுகள் கனவு திட்டமான அத்திக்கடவு அவினாசி திட்டத்தை அமலாக்கியது, குடிமராமத்து திட்டம் மூலம் ஏரி குளங்ளில் நீர் நிரப்பியது விவசாயிக்கு விவசாயியாக நான்கரை ஆண்டுகள் நல்லாட்சி ஆட்சியை தந்தவர் குடும்ப அரசியலாக்காத எளிமையான எடப்பாடியார் அவர்கள் என்பதை தகரத்தை நம்பி தங்கத்தை இழந்து விட்டோம் என்று தமிழக மக்கள் உணரும் காலம் வெகு தூரமில்லை என்பதை காலம் உணர்த்தும்...
Eps aayushman bhava
மாண்புமிகு கழகப் பொதுச் செயலாளர் புரட்சித் தமிழர் திரு. @EPSTamilNadu அவர்கள் தலைமையிலான நம் உயிர்நிகர் கழகத்திற்கு மென்மேலும் வலுசேர்க்க தன்னார்வம் கொண்டு இளைஞர்கள் எடுக்கின்ற முயற்சிகள் பாராட்டுக்குரியது.
மேலும், மாவட்டந்தோறும் இளைஞர்களை ஒருங்கிணைக்கத் தேவையான அனைத்து
யூட்யூபர் திரு. @MaridhasAnswers அவர்களை கைது செய்ய காவல்துறையினர் அவரது வீட்டின் முன் குவிந்திருப்பதாக செய்திகள் வருகின்றன.
ஜனநாயகத்தில் கருத்து சுதந்திரத்தின் கழுத்தை நெறிக்கும் பாசிச திமுக அரசின்….
Wait a minute…
ஆட்சி மாறி விட்டதோ?
ஆனால், காட்சிகள் மாறாதது ஏன்?
பாசிசம்,
மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள்
சேலம் மாவட்டம், எடப்பாடி சட்டமன்ற தொகுதி, எடப்பாடி பேருந்து நிலையத்தில், தமிழகத்திலேயே அதிகமான வாக்கு வித்தியாசத்தில் இமாலய வெற்றி பெறச் செய்த எடப்பாடி சட்டமன்ற தொகுதி வாக்காள பெருமக்களுக்கும், கழக
மின்துறை தலைமை அலுவலகத்தில் முக்கிய விவரங்கள் அடங்கிய 18 Hard Disk-கள் காணவில்லை என செய்திகள் வருகின்றன.
தூயசக்தி என்று சொல்லிக்கொள்ளும் ஆட்சியில் டெண்டர் தொடர்பான தரவுகள் காணாமல் போயிருப்பதை என்னவென்று எடுத்துக்கொள்ள வேண்டும்?
நடு இரவில் திருடர்கள் வந்து திருட ,
இது என்ன







