All India Anna Dravida Munnetra Kazhagam (AIADMK)
Official Facebook page of All India Anna Dravida Munnetra Kazhagam
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்
நாள்தோறும் கொலை நிலவரம் பார்க்கும் நிலை!
சட்டம் ஒழுங்கை, பெண்கள் பாதுகாப்பை சீர்குலைத்த திமுக அரசுக்கு கண்டனம்!
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் முதியவர் வீட்டிலேயே கொலை செய்யப்பட்டு, மனைவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகியுள்ளதாகவும்,
சென்னை திரிசூலத்தில் குடிசை வீட்டில் தங்கியிருந்த இருவர் படுகொலை செய்யப்பட்டதாகவும் வரும் செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன.
திமுக ஆட்சியில்
கொலை நடக்காத நாள் இல்லை;
பெண்கள் பாதுகாப்பு கேள்விக்குறி ஆகாத நாள் இல்லை
என்ற அளவிற்கு
நாள்தோறும் "கொலை நிலவரம்" பார்க்கும் நிலைக்கு சட்டம் ஒழுங்கு அடியோடு சீர்குலைந்துவிட்டது.
ஒரு அரசின் முதல் கடமையான சட்டம் ஒழுங்கைப் பாதுக்கப்பதைத் தவறிய M. K. Stalin மாடல் திமுக அரசு, Total Failure அரசாக இருப்பது கடும் கண்டனத்திற்குரியது.
மேற்கூறிய வழக்குகளில் தொடர்புள்ள குற்றவாளிகள் அனைவர் மீதும் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஸ்டாலின் மாடல் திமுக அரசை வலியுறுத்துகிறோம்.
மக்களைக் காக்கத் தவறிய திமுக அரசு இன்னும் இரண்டே மாதங்களில் வீழப் போகிறது. மக்களைக் காக்கும், தமிழகத்தை அமைதி, வளம், வளர்ச்சிப் பாதையில் மீட்கும் மாண்புமிகு புரட்சித் தமிழர் Edappadi K. Palaniswami அவர்கள் தலைமையிலான All India Anna Dravida Munnetra Kazhagam (AIADMK) அரசு அமையப் போவது உறுதி.
#மக்களைக்_காப்போம்
#தமிழகத்தை_மீட்போம்
... See MoreSee Less
- Likes: 0
- Shares: 1814
- Comments: 61
61 CommentsComment on Facebook
வடநாட்டுக்காரன் தான் காட்டுமிராண்டித்தனமாக இருக்கான் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள் அவனுங்களை விட மோசமா போயிட்டீங்களேடா கிருஷ்ணகிரி காரனுங்க
இந்த திமுக ஆட்சியில தமிழ்நாட்டில் என்னென்ன அட்டூழல் நடக்கணுமோ எல்லா மன்னா நடக்குது ஆனா இந்த படிச்ச பரதேசி பயலே முதக்கொண்டு எல்லாம் தான் செய்றானுவோ இதுக்கு ஓட்டு போட தான் நிக்கிறாங்க திமுகவுக்கு பரதேசி பயலுவ அறிவு இருக்கா இல்லையா தெரியல நியூஸ் பாக்குறாங்களா பாக்கல தமிழ்நாடு ஃபுல்லா இவ்ளோ பிரச்சனை இருக்குது
நாள்தோறும் கொலை நிலவரம் பார்க்கும் நிலை! சட்டம் ஒழுங்கை, பெண்கள் பாதுகாப்பை சீர்குலைத்த திமுக அரசுக்கு கண்டனம்! கிருஷ்ணகிரி மாவட்டத்தில் முதியவர் வீட்டிலேயே கொலை செய்யப்பட்டு, மனைவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகியுள்ளதாகவும், சென்னை திரிசூலத்தில் குடிசை வீட்டில் தங்கியிருந்த இருவர் படுகொலை செய்யப்பட்டதாகவும் வரும் செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன. திமுக ஆட்சியில் கொலை நடக்காத நாள் இல்லை; பெண்கள் பாதுகாப்பு கேள்விக்குறி ஆகாத நாள் இல்லை என்ற அளவிற்கு நாள்தோறும் "கொலை நிலவரம்" பார்க்கும் நிலைக்கு சட்டம் ஒழுங்கு அடியோடு சீர்குலைந்துவிட்டது. ஒரு அரசின் முதல் கடமையான சட்டம் ஒழுங்கைப் பாதுக்கப்பதைத் தவறிய M. K. Stalin மாடல் திமுக அரசு, Total Failure அரசாக இருப்பது கடும் கண்டனத்திற்குரியது. மேற்கூறிய வழக்குகளில் தொடர்புள்ள குற்றவாளிகள் அனைவர் மீதும் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஸ்டாலின் மாடல் திமுக அரசை வலியுறுத்துகிறோம். மக்களைக் காக்கத் தவறிய திமுக அரசு இன்னும் இரண்டே மாதங்களில் வீழப் போகிறது. மக்களைக் காக்கும், தமிழகத்தை அமைதி, வளம், வளர்ச்சிப் பாதையில் மீட்கும் மாண்புமிகு புரட்சித் தமிழர் Edappadi K. Palaniswami அவர்கள் தலைமையிலான All India Anna Dravida Munnetra Kazhagam (AIADMK) அரசு அமையப் போவது உறுதி. #மக்களைக்_காப்போம் #தமிழகத்தை_மீட்போம்
#மீண்டும்_வேண்டும்_எடப்பாடியார் #EPSfor2026 #Thiruvallur_South_District #Thiruvllur_south_ITwing # Ambattur east Area (IT-Wing).. #AIADMKFor2026 🌱🌱🌱🌱
நல்ல திட்டங்கள், நல்ல நிர்வாகம் – அஇஅதிமுக.
தமிழக மக்களே இந்த திராவிடம் தேவிடியா பையன் அரசு 2 வயசு குழந்தை 7 வயசு கிழவி குணத்தை கூட தோண்டி ச***** பண்ணுவாங்க இதுதான் திராவிட மாடல் மானங்கெட்ட நாயே அரசியல் பண்ற நாயே நெருப்பில் கைய வைப்பியாடா நெருப்புன்னு தெரிஞ்சி சுட்டிடும் இல்ல கரண்ட்ல கை வைப்பியா கரண்ட் ல கை வச்சா செத்துருவான் அப்படின்னு நினைக்கிற இல்ல அதே மாதிரி சட்டத்தை உருவாக்குடா திருட்டு அயோக்கிய பயலே நான் முதலமைச்சர் என் மகன் துணை முதலமைச்சர் வைரம் அமைச்சர் நீங்களா
என்னடா நடக்குது இங்கே.நாடா சுடுகாடா.அரசாங்கம் செயலிழந்து டிராமா சினிமா சூட்டிங் விளம்பர ஆட்சி தூ நாதாறிகளா
நாளுக்கு நாள் வந்து தமிழகத்தில் வந்துட்டு பாலியல் வன்கொடுமை வந்து அதிகரிச்சுக்கிட்டே இருக்கு இதற்கு காரணம் என்னன்னா தமிழ்நாட்டுலயும் சரி இந்தியாவிலும் சரி ஒரு தப்பு செஞ்சா அதுக்கான அவதாரம் ஆயிரம் இருந்து இரண்டாயிரம் முடிஞ்சு போயிருது ஒரு பலாத்காரம் பண்றோம் அப்படி நம்ம அதிகபட்சம் ஒரு 10,000 அபதாரம் மூணு மாசம் தண்டனை அப்படின்னு சொல்லி போயிடு இந்த பாலியல் வன்கொடுமை செய்தவங்களுக்கு சவுதி துபாய் இந்த மாதிரி அரபு கன்றுகளை எல்லாம் இருக்கிற மாதிரி நாமெல்லாம் அவங்க குஞ்சு அறுத்து கைல கொடுத்துட்டா எப்படி இருக்கும் இத வந்து ஒரு சட்டமாக கொண்டு வந்தா எப்படி இருக்கும் அதிகபட்ச தண்டனை வந்து நாம வந்து ஒரு ஆயிரம் தடவை முடிக்கிறோம் அதனால அவங்களுக்கு வந்து அது சர்வசாதாரணமா தெரியுது குஞ்சு எடுத்து கையில் கொடுக்கும் போது அது எவ்வளவு பெரிய தண்டனையா இருக்கும் அது பாதிக்கப்பட்டவங்களுக்கு அது ஒரு மன ஆறுதலா இருக்கும் இத பத்தி நீங்க என்ன நினைக்கிறீங்க சொல்லுங்க பார்ப்போம்
இந்த மாதிரி ஆளுகளை என்கவுண்டர் பண்ணுங்க ஐயா
DMK காரன அவன் செஞ்சி இருப்பான் தலைவர் தொண்டன்
விடியா திமுக ஆட்சியில் நீங்கள் பாதுகாப்பாக உள்ளீர்களா? சிந்திப்பீர்! உங்களுக்கு பாதுகாப்பான, முன்னேற்றத்திற்கான எதிர்காலம் உள்ள நாளைய #அஇஅதிமுக ஆட்சிக்கு வாக்களிப்பீர்! Edappadi K. Palaniswami கழக தகவல் தொழில்நுட்பப் பிரிவு All India Anna Dravida Munnetra Kazhagam (AIADMK) AIADMK's IT Wing S.P. Velumani Dhaliyur Spv #EPSfor2026CM #ADMK_CBE_SOUTH #ADMK_CBE #TeamSPV #dhaliyurspvteam #தாளியூர்_போரூராட்சி #புரட்சித்தமிழரின்_எழுச்சிப்பயணம் #மக்களைக்_காப்போம் #தமிழகத்தை_மீட்போம்
இதுதான் விடீயல் ஆட்சி
கண்ராசு குழந்தைக்கு பாதுகாப்புல 60 வயசு கிழவிக்கும் பாதுகாப்பு இல்ல எல்லாத்துக்கும் சாராயம் கஞ்சா பூசி மாத்திரை இதுதான் காரணம் இந்த அஞ்சு வருஷம் ஆன்ல இது அதிகமாயிடுச்சு பொம்பள பிள்ளைகளுக்கு பாதுகாப்பு இல்லை
காவல் துறை என் கட்டுபாட்டில் உள்ளது.ஸ்டாலின் ஐயா
New Born baby kuda veda matonga makala usharu kenja kudi
Dmk
ஆண்களுக்கு பாதுகாப்பு இல்லை பெண்களுக்கு பாதுகாப்பு இருக்கா இல்லையா
மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறான் என்றால் அவன் யார் முதியவரின் கொன்று விட்டான் என்றால் அவன் சாக்கடையில் வாழக்கூடிய ஒரு புழு மன்னிக்க வேண்டும் ஏனென்றால் குழுவாள் மரம் மனிதன் மனிதாபிமானம் இதெல்லாம் புழுக்க இருக்கிறது ஆனால் மனிதனுக்கு கிடையாது நேற்று ஒரு காணொளி பார்த்தேன் மூன்று சிங்கங்கள் ஒரு பெண் பிள்ளை காப்பாற்றி அவருடைய தாய் அவருக்காக ஆள் வந்த பிறகு தான் விட்டு சென்றிருக்கிறார்கள் அந்த பெண் பிள்ளையை திருமணம் செய்வதற்காக காட்டுக்குள் கூட்டி சென்ற அனைவரும் ஓட விட்டுவிட்டு இருக்கிறது அந்த மூன்று சிங்கமும் எட்டு வயது குழந்தையை காப்பாற்றியது சிங்கம் இங்கே மனிதர்கள் அனைவரும் மிருகம் ஆகிவிட்டார்கள் மிருகங்கள் அனைத்தும் மனிதாபி வாழ்ந்து கொண்டிருக்கிறது இங்கே மிருகம் மனிதன் ஆகிவிட்டான் மனிதன் விரும்பும் ஆகிவிட்டான் நன்கு புரிந்து கொள்ளுங்கள் மனிதாபிமானம் என்பது முடிந்தது சோலி
ஓட்டு போடுங்கயா 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
சிறந்த முறையில் திமுக அரசு ஆட்சி ஆள செய்கின்றன பொதுமக்களாயை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும் இனியாவது இனியும் இவர்கள் ஆட்சியில் வந்தால் கொலையாளிகளும் கற்பழிக்கும் அதிகரிப்பார்கள்
வாச்சாத்தி மக்கள் பாதிப்பு எங்கே,எப்ப தெரியுமா, எதனை பேர் தெரியுமா
இதுக்கு உடனே தண்டனை. மரண தண்டனை என்று இருந்தால் தவறு செய்ய பயம் வரும் தவறு செய்து விட்டு மீசையை முறுக்கி போட்டோவுக்கு போஸ் குடுக்குறான். முடிவு பிறக்க மாற்றம் வேண்டும்..
இதுதான் திராவிடம் தேவிடியா பயங்கள்
திமுகவின் பாலியல் வன்கொடுமை மக்கள் பாதுகாப்பு 70 வயது மூதாட்டி
Saran Sekar armua da Gotha
சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் ஆகாஷ் என்ற இளைஞர், விசாரணைக்காக காவல் நிலையம் அழைத்து செல்லப்பட்ட நிலையில், காவல்துறையினர் தாக்குதலால் உயிரிழந்து விட்டதாக வரும் செய்திகள் அதிர்ச்சி அளிக்கின்றன.
இதே சிவகங்கை மாவட்டத்தில் அஜித்குமாரின் கொடூரக் காவல் மரணம் தமிழ்நாட்டையே உலுக்கியது. அதன் பிறகாவது காவல்துறையை கையில் வைத்திருக்கும் பொம்மை முதல்வர் காவல்துறையை சீர்படுத்தினாரா? என்றால், இல்லவே இல்லை!
திமுக ஆட்சியில் நடந்த ஏறத்தாழ 30 காவல் மரணங்களுக்கு பொறுப்பு ஏற்க வேண்டியவர் இந்த பொம்மை முதலமைச்சர் தானே?
ஒன்று சட்டம் ஒழுங்கை கைவிடுவது,
அல்லது, சட்டத்தை மீறி வன்முறையைக் கையாள்வது,
இது தான் ஆட்சி நிர்வாகம் செய்யும் லட்சணமா M. K. Stalin அவர்களே?
அதுவும், காவல்துறையினர் அந்த இளைஞரை சமூகத்தின் பெயரை சொல்லியே அடித்ததாக அதிர்ச்சி அளிக்கும் செய்திகள் வருகின்றன.
தாங்கள் தான் சமூகநீதி-க்கு Patent வைத்திருப்பது போல் பேசும் திமுக நடத்தும் ஆட்சியில், எளிய தலித் மக்களுக்கு கிடைக்கும் மரியாதை என்ன? பாதுகாப்பு என்ன? உங்கள் அரசின் காவல்துறையே இப்படி ஒரு தீண்டாமைக் கொடுமையை அரங்கேற்றி, அதனால் ஒரு உயிர் பறிபோய் இருப்பதற்கு என்ன பதில் வைத்துள்ளீர்கள் பொம்மை முதல்வரே?
தற்போது வரை திமுக அரசு, காவல்துறை, அமைச்சர் ஆகியோரின் சப்பைக் கட்டுகளை ஏற்காமல் உறவினர்கள் இரவு முழுவதும் தாண்டி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஆகாஷ் மரணத்தின் மீது நியாயமான நீதி விசாரணை நடைபெற்று, தொடர்புள்ள அனைவர் மீதும் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென ஸ்டாலின் மாடல் திமுக அரசை வலியுறுத்துகிறோம்.
#JusticeForAkash
... See MoreSee Less
19 CommentsComment on Facebook
Ithu than thiravida model aatchi
AIADMK is the only party fighting for the rights of the common people. Support EPS!
Vidia Atchi-la common man-uku safety-ye illai. Justice for Akash!
சாமானிய மக்கள் மீது சாதி ரீதியான தாக்குதல் நடத்துவதை இந்த அரசு வேடிக்கை பார்ப்பது ஏன்?
அஇஅதிமுக போராட்டம் தான் மக்களுக்கு ஒரே நம்பிக்கை. அண்ணன் எடப்பாடியார் வாழ்க!
People are watching everything. AIADMK will come back stronger to give justice.
#மீண்டும்_வேண்டும்_எடப்பாடியார் #EPSfor2026 #Thiruvallur_South_District #Thiruvllur_south_ITwing # Ambattur east Area (IT-Wing).. #AIADMKFor2026 🌱🌱🌱🌱
Justice for Akash. We stand with AIADMK in this protest against injustice.
EPS Anna’s leadership is what TN needs right now to restore law and order.
#JusticeForAkash
#JusticeForAkash
#JusticeForAkash
😱 உலக நாடுகளுக்கும் 🤪 (உகாண்டா வாக இருக்கும்) 😱 மாடேல் நாட்டுக்கும் 😱 இடையே தான் போட்டி 😭
Bommai CM Stalin is busy with PR, but poor youths are dying in custody.
How many more custodial deaths do we have to see? DMK government should take responsibility.
Manamadurai incident proves that this government has lost control over the police.
Caste-based slurs and torture in custody? What happened to the 'Dravida Model'?
Law and order is a joke in TN now. DMK must answer for this tragedy.
Pure administrative failure! Bring back AIADMK to save Tamil Nadu.
கோவை மாவட்டத்தில் தரமற்ற மதிய உணவால் அரசுப்பள்ளி மாணவர்கள் 43 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட செய்தி மிகுந்த அதிர்ச்சியும் வருத்தமும் அளிக்கிறது.
43 பிள்ளைகள் மருத்துவமனைப் படுக்கைகளில் சிகிச்சை பெறும் காட்சியை காண்பதற்கு நெஞ்சம் பதைக்கிறது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர்
காலம் மாறினாலும், மாறாத திமுக-வின் ஊழல்!
ஊழல் திமுக-வை விரட்டியடிப்போம்!
#திமுககாலம்_ஊழல்காலம்








