335
All India Anna Dravida Munnetra Kazhagam (AIADMK)
Official Facebook page of All India Anna Dravida Munnetra Kazhagam
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்
Official Facebook page of All India Anna Dravida Munnetra Kazhagam
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்
புரட்சித் தலைவர், புரட்சித் தலைவி அம்மா ஆகிய இருபெரும் தலைவர்களின் நல்லாசியோடு கழக ஆட்சி மலர்வது நிச்சயம். திமுகவின் பித்தலாட்ட நாடகம் ஒருபோதும் எடுபடாது!
- மாண்புமிகு கழகப் பொதுச் செயலாளர் புரட்சித்தமிழர் திரு. Edappadi K. Palaniswami அவர்கள்
... See MoreSee Less


12 CommentsComment on Facebook
Edapadi panchayat la
Unaku vaalvu intha election mattum than.
🖤🤍❤️
#அதிமுக_கடலூர்_வடக்கு_மாவட்டம்
🌱🌱🌱
✌🏻🌱
Admk வெற்றி 130+ 💯💯💯💯🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🔥🔥
மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் Edappadi K. Palaniswami அவர்களின் “மே தின” வாழ்த்துச் செய்தி ... See MoreSee Less

17 CommentsComment on Facebook
Nalai Namada
பெருந்தலைவர் மக்கள் கட்சி மற்றும் தலைவர் என்.ஆர்.தனபாலன் அவர்கள் சார்பில் மே தின வாழ்த்துக்கள்
தினமலர், (ரங்கராஜ் பாண்டே) சாணக்யா, இந்தியா டுடே, NDTV, போன்ற 90% தினசரி நாளிதழ், யூடுப் சேனல் மெயின் சேனல், மெயின் மீடியா, இவர்களுடன் சேர்ந்து கொண்டு 'சன் குரூப்' கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு மேல் அண்ணா திமுகவுக்கு எதிராக தான் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் ,பொய் பிம்பத்தை இவர்கள் ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார்கள், தினமலர், தினத்தந்தி போன்ற பத்திரிகைகள் கோவை பதிப்பு திமுகவைச் சார்ந்த இருக்கிறது. அனைத்திந்திய அண்ணா திமுகவுக்கு எதிராக- BJP,DMK விஜய்,( பாலக்காட்டு குரூப்) ஏதோ ஒரு அரசியல் விளையாட்டு கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு மேல் செய்து கொண்டிருக்கிறார்கள்
valthukkal Sir
நாளை நாமதே
Yes nalai namathey.
#𝐄𝐏𝐒𝐟𝐨𝐫𝟐𝟎𝟐𝟔𝐂𝐌 #மீண்டும்_எடப்பாடியார் #வேண்டும்_எடப்பாடியார்
#அதிமுக_கடலூர்_வடக்கு_மாவட்டம்
❤️🙏
AIADMK Kerala State Genaral Council Members
Next cm
வாழ்த்துக்கள்.
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக செயல் வீரர்கள் மீது தாக்குதல் நடத்தும் திமுக-வினருக்கு கண்டனம்!
மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள்
நடந்து முடிந்த தமிழக சட்டமன்றப் பொதுத் தேர்தலில் 23.4.2026 அன்று தமிழ் நாட்டில் நல்லாட்சி மலர வேண்டும் என்பதற்காக, கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் காலை 7 மணி முதல் மாலை வரை வரிசையில் நின்று, தமிழக வரலாற்றில் முன்எப்போதும் இல்லாத அளவில் மிக அதிகமான வாக்குப் பதிவை உறுதி செய்துள்ள
கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் ஜனநாயகக் கடமையாற்றிய தமிழக வாக்காளப் பெருமக்களுக்கும்; கண்துஞ்சாது அயராது தேர்தல் பணியாற்றிய அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணிக் கட்சிகளின் தலைவர்களுக்கும், நிர்வாகிகளுக்கும், தொண்டர்களுக்கும் நன்றி!
4வெளியீடுகள்


© All rights reserved. Made by AIADMK IT Wing.


