All India Anna Dravida Munnetra Kazhagam (AIADMK)
Official Facebook page of All India Anna Dravida Munnetra Kazhagam
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்
அரசு கல்லூரி உதவிப் பேராசிரியர் தேர்வு முடிவுகளில் முறைகேடுகள் நடைபெற்றதாக எழும் புகார்கள் மீது உரிய விசாரணை மேற்கொள்ளவும், இளைஞர்களின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் பேராசிரியர் பணியிடங்களுக்குத் தகுதியானவர்களை நியமிக்கவும் TVK அரசுக்கு வலியுறுத்தல்!
- மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் Edappadi K. Palaniswami அவர்கள்
... See MoreSee Less



- Likes: 0
- Shares: 27
- Comments: 2
2 CommentsComment on Facebook
திருட்டு டிஎம்கே அரசு எந்த செயலையும் சரியாகவும் நேர்மையாகச் செய்யாது என்பது அனைவரும் அறிந்ததே… இப்போ வந்துள்ள பொய்க் கால் குதிரை அரசு முந்தய அரசு செய்த தவறுகளை திருத்தி கொள்ள வேண்டியது கடமை… திருட்டு மாடல்ஐ அப்படியே தொடராமல் நடந்த தவறுகளை சரி செய்ய வேண்டும்…
மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் Edappadi K. Palaniswami அவர்களின் முக்கிய அறிவிப்பு ... See MoreSee Less

59 CommentsComment on Facebook
நமது பொதுச் செயலாளர் அவர்களுக்கு யார் போனாலும் கவலை இல்லை அவருக்கு அவரது பொதுச்செயலாளர் பதவி மட்டும் இருந்தால் போதும்.....
♦️இந்த கந்தன் போன்றவர்களை மதுரை மாநாடு முதல் பார்த்து வருகிறேன்.... 🌱🇾🇪அதிமுக தொண்டர்களை எடப்பாடியார் அவரிடம் இருந்து பிரிப்பது இதுபோன்ற தருதலைகள் தான்... ♦️ஆனால் இன்று அவர் போய்விட்டார்♦️ தொண்டர்கள் தான் எடப்பாடியாருக்கு பாதுகாப்பாக இருக்கிறோம் 🔥🔥🔥🔥🌱🔥🔥🔥
அம்மா அவர்கள் கட்சித் தொண்டர்களை கூப்பிட்டு நேர்காணல் நடத்தினார்கள் ஒவ்வொரு மாவட்டமாக ஒவ்வொரு தொகுதியாக அந்தந்த மாவட்ட செயலாளர்களைப் பற்றி நேரடியாகவே கேட்டு அங்கேயே பதவியை மாற்றி கொடுத்தார் அதுபோல எடப்பாடி யார் அவர்களும் செய்தால்தான் கட்சியில் நல்லவர்கள் நீடிப்பார்கள். இல்லையென்றால் 10 to 20 வருடமாக ஆதிக்கம் செலுத்தி கொண்டிருப்பவனே மீண்டும் இருப்பான் இது கட்சி தலைமைக்கும் எடப்பாடி யாருக்கும் புரிந்தால் நல்லது
மேலும் கட்சியிலிருந்து யாரும் செல்லாத இருப்பதற்கான உரிய நடவடிக்கையும் அதற்கான தீர்வும் விரைவாக எடுப்பது நல்லது நடந்து கொண்டிருக்கும் நிகழ்வை பார்க்கும் போது மனம் வேதனை அளிக்கிறது முடிவு எடுக்கும் இடத்தில் இருப்பவர்கள் அதற்கான பெருந்தன்மை அவர்களும் இருக்கிறது என்று நம்புகிறேன் நமக்கான முடிவு இல்லை என்று கழகத்திற்கான முடிவாக யோசித்து செயல்பட்டால் நன்மை
பதவி அரிப்பாளர்கள் விரைவாக ஓடி விடுங்கள். கழகம் புதியவர்களால் வளர்த்து எடுக்கப்படும்.
பெரிய பருப்பு ஆணை இட்டு விட்டார்
நேத்து தான் இந்த மஞ்சமாக்கானுங்கள.. புலி, சிறுத்தைனனு கமாண்ட் போட்டேன்.. நாங்க புலி இல்ல பு*த்திங்கன்னு நிருபிச்சுட்டானுங்க..🤡😴
இவனை போல இண்ணூம் சிலர் இருக்கிறார்கள் அவர்களையும் கண்டறிந்து நீக்கப்பட்ட வேண்டும் தமிழகத்தில் மீண்டும் MGR ஆட்சி மலரும் எடப்பாடி பழனிச்சாமி என்பவர் முதல்வர் ஆவது உருதி உருகி...
ஆமை புகுந்த வீடும் சிங்காரம் புகுந்த மாவட்டமும் விளங்காது...🤪
அவன் தான் போய்ட்டானா அப்புறம் எதுக்கு அவனை நீக்க வேண்டும் மீண்டும் இருப்பவர்கள் செல்லாமல் இருப்பதற்கான வழியை பாருங்க ஒரே வீட்ல ரெண்டு மாநில பொறுப்பாளர் போடுறது அப்பனுக்கு மகனுக்கும் அப்புறம் எப்படி விளங்கும்
ஏன் இவ்வளவு சீக்கிரம் அவசரமாக தூக்கிட்டிங்க இன்னும் பெருமையா இரண்டு மூன்று நாட்கள் கழித்து தூக்கியிருக்கலாமே 😂🤣
அடித்தொண்டர்களுக்கு.. புதிய வாய்ப்பு.. அவர்களுக்கும் ஒரு வாய்ப்பு கிடைக்கட்டும்
இதை தவிற வேற என்ன டா. தெரியும் இவனுக்கு
துரியோதணன் எடப்பாடி அழிந்தால் அதிமுக தப்பிக்கும்
தேவை இல்லாத ஆணி
அப்பனும் மகனுக்கும் ஆழ்ந்த இரங்கல்கள்
Ada 10 தோல்வி பழனிசாமி அவங்களே போனதுக்கு அப்பறம் நீ நீக்கனா என்னா நீக்காட்டி என்ன கடைசில பொது செயலாளர் மட்டும் தான் இருப்பார்
அவனுக காலைல போய்ட்டானக.....எடப்பாடி அய்யா இந்த நாய்க்கு போய் சீட்டு கொடுத்துடிங்க
கழகத்தை விட்டு நீக்க துப்பில்லையா?
பேசாமல்...... நம்ம கட்சியில் #வெளியேறுவோர்_பிரிவு ஒன்று தனியாக துவக்கி அதுக்கு பொறுப்பாளர்களை நியமித்து விடலாம்..!
இவருக்கு அவருக்கு எனக்கு என பதவி பதவி என்பவர்களை தலைவனா தமிழகம் முழுவதும் இருக்கும் அத்தனை நிர்வாகிகளையும் தொண்டர்களையும் சந்தோஷப்படுத்துவது எவ்வளவு இயலாத காரியம் என்பதை எளிமையான எடப்பாடியார் அவர்கள் தலைமையில் உணர்கிறேன்.எளிமையான எடப்பாடியார் அவர்கள் அதிமுக பதவி பொறுப்பு தந்தவர்களில் எத்தனையோ நல்லவங்களுக்கும் கொடுத்து இருக்கிறார். தோல்வி தோல்வின்னு எளிமையான எடப்பாடியார் அவர்கள் மீது பழி போட்டு வாழவைத்த அதிமுகவை ஆட்டி பார்க்க நினைக்கும் அதிமுகவை அசிங்கப்படுத்தி வாழ்வு தந்த அதிமுகவை அழித்தாவது பதவிக்கு அலையற கேடுகெட்ட கூட்டம் ஜோசப்விஜய் வாழ்க கோஷம் போட்டு ஆதரவு தந்த வேஷமணி கூட்டத்திற்கு பதவி பொறுப்பு தந்தது தவறு என்று எந்த பதவியையும் எதிர்பார்க்காமல் அதிமுகவுக்காக எளிமையான எடப்பாடியார் அவர்களுக்காக உயிரை கொடுத்து களமாடுகிற உத்தமமான உறுமிக்க அதிமுக தொண்டர்கள் மனவருத்தம் பட்டதை உணர முடிந்தது.ஆறுதொகுதிகளில் மீண்டும் இடைத்தேர்தல் நேரத்தில் ஜோசப்விஜய்க்கு ஆதரவான வேஷமணி கூட்டம் ஏதாவது ஒரு பிரச்சினையை பேசி அதிமுக தலைமை எடப்பாடியார் அவர்கள் இறங்கி வரவேண்டும் அரவணைத்து செல்ல வேண்டும் என தரங்கெட்ட ஊடகங்கள் மூலம் இடைத்தேர்தல் வரும் நேரத்தில் எடப்பாடியார் அவர்கள் மீது பழி போட்டு அதிமுக இரண்டாக பிளவு என அவநம்பிக்கையை விதைத்து ஜோசப்விஜய் கட்சியை ஜெயிக்க வைக்க அதிமுகவை தோல்வியாக்க துடிக்கும் வேஷமணி கூட்டத்தின் வாயை அடைக்க பதவி தரவேண்டிய இக்கட்டான சூழ்நிலை என்பதை அதிமுக தொண்டர்கள் உணரவேண்டும்.எம்ஜிஆர் ஜெயலலிதா அம்மையார் காலத்தில் தலைமைக்கு எதிராக எவன் செயல் பட்டாலும் அதிமுக தொண்டர்கள் வெகுண்டு எழுந்து போராடுவார்கள். அதிமுகவை காப்பாற்ற ஒத்த மனிதனாக எடப்பாடியார் அவர்கள் மட்டுமே என்று நினைக்காமல் அதிமுக தொண்டர்கள் வெகுண்டு எழும் எழுச்சி தான் யதார்த்தமான விவசாயி எளிமையான எடப்பாடியார் அவர்களை அதிமுகவை வலிமை பெற வைக்க முடியும் என்பதை ஒவ்வொரு அதிமுக தொண்டர்களும் உணர்ந்து போராட்டம் தொடங்க வேண்டும்.அதிமுகவில் இருந்து கொண்டே ஜோசப்விஜய் கட்சி ஜெயிக்க வைக்க பார்க்கும் கூட்டத்திற்கு நல்ல ரத்தம் ஒடுற அதிமுக தொண்டர்கள் யாருமே ஆதரவோ மரியாதையோ தராதீர்கள். பொள்ளாச்சி ஜெயராமன் வீட்டில் உத்தமமான அதிமுக தொண்டர் அதிமுகவுக்கான ஞதுரோகிகள் என்று கோஷம் போட்டது போல போகிற பார்க்கிற ஒவ்வொரு இடத்திலும் துரோகி துரோகி என்று அதிமுக தொண்டர்கள் வெகுண்டு எழுந்தால் மட்டுமே விடிவுகாலம் பிறக்கும் ஒன்று அதிமுகவை விட்டு ஓடிவிடுவான் இல்லை என்றால் அடங்கி விடுவார்கள் அதிமுக தொண்டர்கள் எழுச்சியால் மட்டுமே அதிமுக மிகப்பெரிய வலிமை பெரும் என்பதை உறுதியாக்குங்கள்...
அடேய்களா அவனுங்க வேற கட்சிக்கு போய்டானுங்க நீங்க இப்போ தான் நீக்கறீங்க
கழகத்தின் சாபக்கேடுகள் போகட்டும் நன்றி மீண்டும் வந்து விடாதீர்கள் 😡
அவர் காலையில போயிட்டாரு இப்ப நிக்கிறீங்களா உங்களுக்கு இப்பதான் தெரிஞ்சிருக்கு
ஏன் விழகிறீர்கள் என கேட்க வேண்டாமே... உடனே விலக்குவது தான் என் வேலை







