Skip to main content
 
 
 

Comments Box SVG iconsUsed for the like, share, comment, and reaction icons
Cover for All India Anna Dravida Munnetra Kazhagam (AIADMK)
337
All India Anna Dravida Munnetra Kazhagam (AIADMK)

All India Anna Dravida Munnetra Kazhagam (AIADMK)

Official Facebook page of All India Anna Dravida Munnetra Kazhagam
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்

மாண்புமிகு கழகப் பொதுச் செயலாளர் புரட்சித் தமிழர் திரு. Edappadi K. Palaniswami அவர்கள் தலைமையில்,

திருவள்ளூர் வடக்கு மற்றும் திருவள்ளூர் மத்திய மாவட்டத்திற்கு உட்பட்ட கழக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் தலைமைக் கழகம் புரட்சித் தலைவர் எம்ஜிஆர் மாளிகையில் நடைபெற்றது.

#AIADMK
... See MoreSee Less

8 hours ago
மாண்புமிகு கழகப் பொதுச் செயலாளர் புரட்சித் தமிழர் திரு. Edappadi K. Palaniswami அவர்கள் தலைமையில், 

திருவள்ளூர் வடக்கு மற்றும் திருவள்ளூர் மத்திய மாவட்டத்திற்கு உட்பட்ட கழக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் தலைமைக் கழகம் புரட்சித் தலைவர் எம்ஜிஆர் மாளிகையில் நடைபெற்றது.

#AIADMKImage attachmentImage attachment+3Image attachment

12 CommentsComment on Facebook

OPS சசிகலா தினகரனை நீக்கும் போது கூட கெட்டது நடக்கலை செங்கோட்டையனை நீக்குன ஆதிமுகவே நீங்கிடுச்சி. நீக்கலை நிறுத்துங்க பாவம் எம்ஜியார் உருவாக்குன கட்சிய எடப்பாடி அழிச்சிடாதிங்க.

திருப்போரூர் சட்டமன்றத் தொகுதியை கொஞ்சம் பாருங்களேன் ஐயா..... அண்ணன் எடப்பாடி அவர்களுக்கு மனமார்ந்த வேண்டுகோள் இப்படிக்கு அடிமட்ட தொண்டன்.....🙏🙏🙏🙏🙏🙏🙏

துரோகிகளை களை எடுக்க வேண்டிய அவசியம் இல்லை கடவுள் எம்ஜிஆர் தெய்வம் அம்மா ஆன்மா துரோகிகளை விரட்டிஅடிக்கிறார்கள் இனி அடிமட்ட தொண்டர்களே நமக்குதான் பதவி களங்கவேண்டாம் துரோகிகளுக்கு கொடி பிடித்தது போதும் நமக்கு நாமே கொடிபிடிப்போம் ஆட்சி அமைப்போம் அமைச்சராக பதவி ஏற்ப்போம் மாவட்ட செயலாளராக இருப்போம்

ஐயா வணக்கம் திருவள்ளூர் மத்திய மாவட்டம் மாவட்ட கழக செயலாளர் அண்ணன் ரவிச்சந்திரன் அவர்கள் பூங்கொத்து கொடுத்தவுடன் புகைப்படம் எடுத்துள்ளார் அவருக்கு பின்பகு நான் ஒரு பூங்குருத்துடன் கொடுத்தேன் என்னுடைய புகைப்படத்தையும் பேஸ்புக்கில் அப்டேட் பண்ணினால் கொஞ்சம் சந்தோஷமா இருக்கும்

கட்சிமாறி விபச்சாரியா வியாபாரியா போகனும்னு முடிவெடுத்தவனுகளை எவனையுமே தாங்கி பிடித்து காப்பாற்ற முடியாது.அதிமுக எப்போதும் பலமாகத்தான் இருக்கிறது.தரங்கெட்ட ஊடகங்கள் மூலம் பொய்யா பரப்புகிறது கட்சிமாறி அரசியல் விபச்சாரிகள் வியாபாரிகள் இடம் மாறுவது இது ஒன்றும் புதிதல்ல அதிசியமல்ல.ஜெயலலிதா அம்மையார் மறைவுக்கு பிறகு அதிமுக கட்சியை காப்பாற்ற எளிமையான எடப்பாடியார் அவர்கள் தலைமையில் ஆளுமையில் அதிமுக தொண்டர்கள் பயணிக்க ஆரம்பிததிலிருந்து இன்று வரை எதிரிகளும், கூட இருந்தே குழி பறிக்கும் துரோகிகளும் திரும்பிய பக்கமெல்லாம் கன்னி வெடி வைத்து தகர்க்க பார்த்தாலும் எத்தனையோ ஏச்சுக்களையும் தரம்தாழ்ந்த பேச்சுக்ளையும் அவமானங்களையும் நெஞ்சுரத்தோடு தாங்கி அதிமுக கட்சியை காப்பாற்ற படறபாடு கொஞ்சமா? நஞ்சமா? என்பதை ஒவ்வொரு அதிமுக தொண்டர்களும் அறிவார்கள் உணர்கிறார்கள். இரண்டாம் கட்ட தலைவர்கள் போர்வையில் இருக்கும் கேடுகெட்ட நாதாரிகள் எளிமையான எடப்பாடியார் அவர்கள் மீது பழி போட்டு பதவிவெறிக்காக ஜோசப்விஜய் வாழ்க கோஷம் போட்டு போறதால அதிமுக அழிந்தது ஒழிந்தது என்றும் திமுக அதிமுக ஆட்சி அமைக்க பார்த்தார்கள் பார்க்கிறார்கள் என்கிற பொய்யான விளம்பரத்தை செங்கோட்டையன், லாட்டரி ஆதவ்அர்ஜுனா மூலம் தரங்கெட்ட ஊடகங்கள் மூலம் பரப்புவதும், இந்த நேரத்தை பயன்படுத்தி சசிகலா, தினகரன், அண்ணாமலை வந்தால் தான் அதிமுக காப்பாற்ற முடியும் என்று அதிமுகவுக்குள் வரவேண்டும் என்கிற மாயை உருவாக்கினால் அதிமுக தொண்டர்கள் ஏதாவது ஒரு வகையில் மனசை உடைத்து எளிமையான எடப்பாடியார் அவர்கள் தலைமையை உடைக்க போராடுவதை ஒவ்வொரு அதிமுக தொண்டர்களும் உணர்வார்கள் அறிவார்கள். ஸ்டாலின் போலவே அதிமுக கழட்டி போட்ட கோமணத்தை அதிமுக இரண்டாம் கட்ட தலைவர்கள் போர்வையில் இருக்கும் கேடுகெட்ட நாதாரிகளை பதவிவெறியை தூண்டி கட்சிமாறி அரசியல் விபச்சாரிகளா மாறும் விழாவிழாவாக விளம்பர படம் தான் ஜோசப்விஜயால காட்ட முடியுமே தவிர ஜோசப்விஜயால எந்த நல்ல வலிமையான தமிழக மக்களுக்கான திட்டங்களை தரவோ வாய்க்கு வந்த வாக்குறுதிகளை நிறைவேற்றவோ முடியாத ஜோசப்விஜய் மாற்றமல்ல துர்நாற்றம் என்பதை தமிழக மக்கள் உணர்ந்து தகரத்தை நம்பி தங்கத்தை இழந்து விட்டோம் என்று எளிமையான எடப்பாடியார் அவர்கள் நல்லாட்சியை தேடும் காலம் வெகு தூரமில்லை என்பதை காலம் உணர்த்தும். புரியாதவர்களுக்கு எப்படியோ? காமராஜர் நல்லவர்ன்னு தமிழக மக்களை நம்ப விட்டார்களா? இல்லையே விவசாயி குடும்ப அரசியலாக்காத எளிமையான எடப்பாடியார் அவர்கள் ஆட்சியில் கொரனா காலகட்டத்தில் மக்களுக்கான நிவாரணம் அள்ளித்தந்து 7வகையான பொங்கல் தொகுப்பு பொங்கல் பரிசுப்மணம் தந்து, 11அரசு மருத்துவக்கல்லூரி கொண்டு வந்து,7.5சதவீத உள் ஒதுக்கீடு மூலம் அரசுபள்ளி மாணவ மாணவிகள் வருஷத்துக்கு 2818பேர் அனைத்தும் இலவசமாக மருத்துவம் படிக்க வைத்த படிக்கிற திட்டம் தந்தவர், மாணவ மாணவிகளுக்கு இலவச மடிக்கணினி கொடுத்து,நான்கரை ஆண்டுகள் எந்த வரியோ, மின் கட்டண உயர்வோ செய்யாமல் மக்களுக்கான முதல்வராக விவசாயிகளுக்கு 12110கோடி விவசாயக் கடன் தள்ளுபடி,2000கோடியில் கால்நடை ஆராய்ச்சி மையம், ஹைட்ரோகார்பன் மீத்தேன் எரிவாயு திட்டத்தை ஒழிக்க காவேரி டெல்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக்கியது,60ஆண்டுகள் கனவு திட்டமான அத்திக்கடவு அவினாசி திட்டத்தை அமலாக்கியது, விவசாயியாக நான்கரை ஆண்டுகள் எளிமையான எடப்பாடியார் அவர்கள் நல்லாட்சி தந்தது போல தரவக்குண்டா?

கூட்டத்தில் என்ன விவாதிக்கப்பட்டது?

🌱🌱🌱🌱✌️✌️✌️

View more comments

மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் Edappadi K. Palaniswami அவர்களின் ஆணைக்கிணங்க

ஏழை, எளிய மக்களின் முன்னேற்றத்திற்காக உழைத்தவரும், சமூக சீர்திருத்த செயல்பாட்டாளரும், சுதந்திரப் போராட்ட வீரருமான வழக்கறிஞர் திரு. இரட்டைமலை சீனிவாசன் அவர்களின் பிறந்த நாளான இன்று சென்னை, கிண்டி, இரட்டைமலை சீனிவாசன் மணிமண்டபத்தில் அமைந்துள்ள அவரது திருஉருவச் சிலைக்கு, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில், தலைமைக் கழக நிர்வாகிகள் மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.
... See MoreSee Less

9 hours ago
மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் Edappadi K. Palaniswami  அவர்களின் ஆணைக்கிணங்க

ஏழை, எளிய மக்களின் முன்னேற்றத்திற்காக உழைத்தவரும், சமூக சீர்திருத்த செயல்பாட்டாளரும், சுதந்திரப் போராட்ட வீரருமான வழக்கறிஞர் திரு. இரட்டைமலை சீனிவாசன் அவர்களின் பிறந்த நாளான இன்று சென்னை, கிண்டி, இரட்டைமலை சீனிவாசன் மணிமண்டபத்தில் அமைந்துள்ள அவரது திருஉருவச் சிலைக்கு, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில், தலைமைக் கழக நிர்வாகிகள் மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.

14 CommentsComment on Facebook

இன்னும் என்ன தலைவரே ஆணைக்கிணங்க நீங்களே வந்து மலர் மாலை செலுத்த வேண்டும் தலைவரே....

வணங்குகிறேன் 🙏🙏🙏

🌱🌱🌱🌱✌️✌️✌️✌️

🙏🏻✌🏻🌱#WeStandWithEPS #Westandeps #EPS #AIADMK #EdappadiPalaniswami #EPSforTamilnadu #மீண்டும்_வேண்டும்_எடப்பாடியார் #நல்லாட்சினா_எடப்பாடியார்_தான் #மக்களுடன்_EPS #EPSforCM #EPSforTN #AIADMKITWINGOFL #ADMK_KPM #ADMK #admkitwing #ADMKnews #ADMKForTN #அஇஅதிமுக #எடப்பாடியார்_என்னும்_ஆளுமை #tamil #news #election #politics #TamilNews

Gurumuthy126murthy@gmail.com

View more comments

Load more

மாண்புமிகு கழகப் பொதுச் செயலாளர் புரட்சித் தமிழர் திரு. @EPSTamilNadu அவர்கள் தலைமையில்,

திருவள்ளூர் வடக்கு மற்றும் திருவள்ளூர் மத்திய மாவட்டத்திற்கு உட்பட்ட கழக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் தலைமைக் கழகம் புரட்சித் தலைவர் எம்ஜிஆர் மாளிகையில் நடைபெற்றது.

#AIADMK

4

மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்களின் ஆணைக்கிணங்க

ஏழை, எளிய மக்களின் முன்னேற்றத்திற்காக உழைத்தவரும், சமூக சீர்திருத்த செயல்பாட்டாளரும், சுதந்திரப் போராட்ட வீரருமான வழக்கறிஞர் திரு. இரட்டைமலை சீனிவாசன் அவர்களின் பிறந்த நாளான இன்று சென்னை,

ஆடு திருடி சிறை சென்றவர்களையும் அரசு வழக்கறிஞர்களாக்கும் விந்தையான த.வெ.க. அரசுக்கு கண்டனம்!

- மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள்

2

மாண்புமிகு கழகப் பொதுச் செயலாளர் புரட்சித் தமிழர் திரு. @EPSTamilNadu அவர்கள் தலைமையில்,

இராணிப்பேட்டை கிழக்கு, இராணிப்பேட்டை மேற்கு மற்றும் திருப்பத்தூர் மாவட்டத்திற்கு உட்பட்ட கழக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் தலைமைக் கழகம் புரட்சித் தலைவர் எம்ஜிஆர் மாளிகையில் நடைபெற்றது.

4

Load More