All India Anna Dravida Munnetra Kazhagam (AIADMK)
Official Facebook page of All India Anna Dravida Munnetra Kazhagam
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்
மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் Edappadi K. Palaniswami அவர்கள்
சேலம் மாவட்டம், எடப்பாடி சட்டமன்ற தொகுதி, எடப்பாடி பேருந்து நிலையத்தில், தமிழகத்திலேயே அதிகமான வாக்கு வித்தியாசத்தில் இமாலய வெற்றி பெறச் செய்த எடப்பாடி சட்டமன்ற தொகுதி வாக்காள பெருமக்களுக்கும், கழக நிர்வாகிகளுக்கும் நன்றி தெரிவித்து சிறப்புரையாற்றினார்.
... See MoreSee Less


+4
- Likes: 0
- Shares: 306
- Comments: 145
145 CommentsComment on Facebook
ஆட்சி அதிகாரம் கையில் இருந்தும் பொதுவெளியில் தங்களுக்கு வாக்களித்த மக்களை சந்திக்கும் மனம் இல்லாமல் QR Code வைத்து இதனை பேர் தான் கலந்து கொள்ள வேண்டும் என்று மக்களை பட்டி போல அடைத்து வைத்து வாக்களித்த மக்களில் 5000 பேரை மட்டும் வந்து நன்றியை பெற்று கொள்ள செய்யும் ரீல் ஆட்சியாளர்கள் மத்தியில் மக்களின் நடுவே மக்களில் ஒருவராக நம் ரியல் தலைவர் Edappadi K. Palaniswami
பதர்கள் நீங்கின மணிகள் தங்கின என்ற அடிப்படையில் வீர தீரமிக்க செயல் வீரர்களை கட்சியின் நிர்வாகிகளாக போட்டு வழி நடத்துங்கள் நிச்சயமாக எதிர்காலத்தில் வாய்ப்புகள் உண்டு விருதுநகர் மாவட்டம் நரிக்குடி ஒன்றியத்தில் ஆகச்சிறந்த மக்கள் நல பணி செய்த முன்னாள் ஒன்றிய பெருந்தலைவர் பொறுப்பு . அம்மன் பட்டி மீ. இ. ரவிச்சந்திரன் அவர்கள் போன்ற ஆட்களை மாவட்ட முக்கிய பொறுப்புகளில் பயன்படுத்திக் கொண்டு கட்சி வளர்ச்சிக்கு வித்திடுங்கள் .
கழகத்திற்கு உறுதுணையாக இந்த அடிமட்ட தொண்டர்களாகிய நாங்கள் உங்களை தாங்கி பிடிப்போம் அண்ணா தைரியமாக முன்னோக்கி செல்லுங்கள் 👍🙏✌
20 வருடம் ஜெயலலிதாவை வைத்து பின்னால் அமர்ந்து நன்றாக சாப்பிட்டு கொடுத்தவர்கள் இப்போது எடப்பாடி அவர்களை முதல்வராக வரவிடாமல் பின்னால் இருந்து தடுத்துக் கொண்டிருக்கிறார்கள் எல்லாத்திற்கும் ஒரு காலம் வரும் முதலமைச்சர் பதவி ராசி எடப்பாடி அவர்களை தேடி வரும் போது மற்றவர்களால் தடுக்க முடியாது
போடா லூசு
கட்சியை அழித்த வள்ளலே
வரப்போறோம் காலங்களில் நூற்றாண்டு காலம் எனது கட்சி வளர வேண்டும் என்று சொன்ன என் தலைவி எனது அம்மா அவர்கள் ஆசையை அழித்துவிட்டார் எடப்பாடி அவர்கள் உங்களுக்கு ஒன்றே ஒன்று சொல்லக்கூடிய ஏனென்றால் மறுபுறம் காலங்களில் மீண்டும் அம்மாவை ஆட்சி மலர வேண்டும் என்றால் மீண்டும் சசிகலா அவர்களை நீங்கள் கட்சியில் சேர்க்க வேண்டும் இல்லை என்றால் உங்கள் கட்சி காணாமல் போய்விடும் ஐயா எடப்பாடி அவர்களே உங்கள் சுயநலத்துக்காக கட்சியை அழுத்தி விட்டீர்கள் இது எங்களது வேண்டுகோள் அல்ல மக்களை வேண்டுகோள் தயவு செய்து புரிந்து கொள்ளுங்கள்
தொல்லை பாடிகள்
Super sir Ranipet admk sir
முதலில் சேலத்தில் இருந்து வெளியே வாங்க இன்னமும் மாவட்ட செயலாளர் ன்னு நினைப்பிலே இருக்கிறார் போல
இந்த பீடப் பாட எடப்பாடி என்னைக்கு சாகுறானோ அன்னைக்கு தான் இந்த கட்சிக்கு மோட்சம் கிடைக்கும்
இன்னோருவாட்டி TVK வுடன் நிக்குறீங்களா?
Red Tamilarasan 𝚜𝚊𝚜𝚒𝚔𝚊𝚕𝚊 𝚟𝚊 𝚜𝚊𝚐𝚊 𝚜𝚘𝚕𝚞 𝚍𝚊
அது. சரி. இந்த.கூட்டத்திற்கு. ஆம்பளைக்கு.300. பொம்பளைக்கு. 200.ஆ
முண்டம் நீ பேசக்கூடாது
தென் மாவட்டம் காலி. மேற்கு மாவட்டம் குழப்பம் . இருப்பது சேலம் மட்டுமே . கூடாரத்தை காலி செய்த பெருமை காட்பாடியை யே சேரும். அத்தனைக்கும் பதவி வெறி. நீக்கம், நீக்கம் என்று அறிக்கை விடுபவன் இன்று நநீக்கம் என அறிக்கை விட பயம். நீலக் கண்ணீர் வடித்து நான் மட்டும் தான் தலைமை என்பவனின் இன்றைய நிலை. கூடிய விரைவில் தனித்து விடப்படுவான்.
அற்பனுக்கு வாழ்வும் வந்தால் அர்த்த ஜாமத்தில் குடை பிடிப்பது போல தீயசக்தி திமுக தயவுல ஜெயித்தவர்களை ஐந்து நாளா கெஞ்சி பிச்சை எடுத்து பிச்சைக்கார சக்தியாக ஜோசப்விஜய் முதலமைச்சரானதால புதுசா மந்திரி பதவிக்கு வந்தவனெல்லாம் கொழுப்பில திமிர்ல மமதையில் ஆடுவதை தமிழக மக்கள் பார்த்து ஜோசப்விஜய் மாற்றமல்ல துர்நாற்றம் என்று தமிழக மக்கள் காரித்துப்புகிறார்கள்? ஸ்டாலின் போலவே கட்சிமாறி விபச்சாரிகள் வியாபாரிகளை வைத்து ஜோசப்விஜய் கட்சி நடத்தும் கேடுகெட்ட ஈனப்பிழைப்பை மாற்றமல்ல ஜோசப்விஜயும் துர்நாற்றம் என்பதை தமிழக மக்கள் உணரும் காலம் வெகு தூரமில்லை. அதிமுகவை விட்டு எவன் போனாலும் அடுத்த அதிமுக தொண்டர்களுக்கான வாய்ப்பாக்கி ஜெயிக்க வைக்கும் ஆளுமை திறன் எப்போதும் எடப்பாடியார் அவர்களுக்கும் அதிமுக தொண்டர்களுக்கும் உண்டு என்பது உலகுக்கே தெரியுமே புரியுமே. எத்தனை எத்தனையோ நாதாரிகள் விதவிதமாக கதைகதையா கத்திகதறி கூப்பாடு போட்டாலும் அதிமுக எங்கடா தோல்வி? 26கட்சி திமுக கூட்டணி பலம் பலம் என்று திமிர்ல மமதையில் இறுமாப்போடு இருந்த திமுக தலைமை ஸ்டாலினே தோற்று திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் போல 18முக்கியமான திமுக மந்திரிகளே தோற்றுப்போய் தமிழகம் முழுவதும் தனிமனிதனாக சுழன்று கடுமையாக உழைத்து ஜோசப்விஜய் சினிமா கவர்ச்சி புயலால் பாதிக்கப்பட்டாலும் 47அதிமுக வேட்பாளர்களை ஜெயிக்க வைத்து 2026 தேர்தலில் எந்த அரசியல் கட்சி தலைவர்களும் வாங்க முடியாத 98110வாக்குகள் வித்தியாசத்தில் எளிமையான எடப்பாடியார் அவர்கள் வெற்றி பெற்றதே மகத்தான வரலாறு என்பதை உணரவே மாட்டீர்களா? தகரத்தை நம்பி தங்கத்தை எளிமையான எடப்பாடியார் அவர்களை இழந்து விட்டாலும் நல்லவங்க உணர்ந்தவர்கள் மனதில் கோட்டை கட்டி வாழும் எளிய மனிதர் எடப்பாடியார் அவர்களைப்பற்றி இன்றைக்கும் என்றைக்கும் புரியாதவர்களுக்கு எப்படியோ? காமராஜர் நல்லவர்ன்னு தமிழக மக்களை நம்ப விட்டார்களா? இல்லையே விவசாயி குடும்ப அரசியலாக்காத எளிமையான எடப்பாடியார் அவர்கள் ஆட்சியில் கொரனா காலகட்டத்தில் 11மாதங்கள் அரசுக்கு நிதியாதாரமே இல்லாமல் போனாலும் மக்களுக்கான நிவாரணம் அள்ளித்தந்து 7வகையான பொங்கல் தொகுப்பு பொங்கல் பரிசுப்மணம் தந்து, 11அரசு மருத்துவக்கல்லூரி கொண்டு வந்து,7.5சதவீத உள் ஒதுக்கீடு மூலம் அரசுபள்ளி மாணவ மாணவிகள் வருஷத்துக்கு 2818பேர் அனைத்தும் இலவசமாக மருத்துவம் படிக்க வைத்த படிக்கிற திட்டம் தந்தவர், பட்டா,சிட்டா, வருமானம், சாதி சான்று ஆன்லைன் மூலம் இலவசமாக கிடைக்க வழி செய்து மாணவ மாணவிகளுக்கு இலவச மடிக்கணினி கொடுத்து,தைப்பூச திருநாளை அரசு விடுமுறை அறிவித்து,8838கோடி வெளிநாட்டு முதலீட்டை ஈர்த்தது, நான்கரை ஆண்டுகள் எந்த வரியோ, மின் கட்டண உயர்வோ செய்யாமல் மக்களுக்கான முதல்வராக விவசாயிகளுக்கு 12110கோடி விவசாயக் கடன் தள்ளுபடி, 2000கோடியில் கால்நடை ஆராய்ச்சி மையம்,ஸ்டாலின் கையெழுத்து போட்டு வந்த ஹைட்ரோகார்பன் மீத்தேன் எரிவாயு திட்டத்தை ஒழிக்க காவேரி டெல்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக்கியது,60ஆண்டுகள் கனவு திட்டமான அத்திக்கடவு அவினாசி திட்டத்தை அமலாக்கியது, குடிமராமத்து திட்டம் மூலம் ஏரி குளங்ளில் நீர் நிரப்பியது விவசாயிக்கு விவசாயியாக நான்கரை ஆண்டுகள் நல்லாட்சி ஆட்சியை தந்தவர் குடும்ப அரசியலாக்காத எளிமையான எடப்பாடியார் அவர்கள் என்பதை தகரத்தை நம்பி தங்கத்தை இழந்து விட்டோம் என்று தமிழக மக்கள் உணரும் காலம் வெகு தூரமில்லை என்பதை காலம் உணர்த்தும்...
கழக பொது செயலாளருக்கு அன்பான வேண்டுகோள்...... இலை காக்க தலை கொடுக்க உறுப்பினர் அட்டையோடு அடிமட்ட தொண்டன் அணிவகுத்து நிற்கிறான்,அயராது உழைக்கும் அறிவில் சிறந்தவன் இருக்கிறான்.அறிவையும் ஆளுமையும் நிறைந்து நிறைய வீரன் இருக்கிறான். சோரம் போகாமலும்,பேரம் பேசாமல் இலைகாக்கும் இரும்பு மனம் கொண்ட தொண்டன் இருக்கிறான்.தலைகளை எண்ணாமல் இலை காக்கும் தொண்டனை எண்ணி பாருங்கள்.எத்தனையோ திறமை இருந்தும் இருட்டில் இருக்கிறான்,வெளிச்சம் கிடைக்காமல் பிறர் வெளிச்சம் கான மெழுகு வர்த்தி போல கரைகிரான்.கண்ணிருந்தும் குறுடனை போல,வாய் இருந்தும் ஊமையைப்போல,காதிருந்தும் செவிடனை போல இருளில் தானே இருக்கிறான்.இன்னும் எத்துணை காலம் இப்படி இருக்க என்று முடிவெடுத்து விடுகிறான்.அதனால் மனம் நொந்து நிற்கிறான் இன்னும் இலை காக்க உரிமையை இருக்கும் தொண்டன் இருக்கிறான். இனியும் யோசிக்க வேண்டாம் இளசுகளின் கையில் இலையின் பொறுப்பை கொடுத்து தலை காருங்கள்.இல்லை இளசுகளின் தலைகளும் முகம் மாறி முகாம் மாறி விடும். கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் எதற்கு என்பார்கள்.அது போல் ஆகிவிடாமல் கழகம் காக்க கடை கோடி தொண்டன் வரட்டும்.ஒரு கட்சியோ இல்லை ஆட்சியோ அதற்கு உரை எதுவோ அதை அணியுங்கள்.திறமை கொண்ட தொண்டன் திரை இல்லா தெருவில் நிற்கிறான்,மீண்டும் சொல்லுகிறேன் இலை காக்க இளம் தலைகளை இறங்கி பணி செய்ய பொறுப்புகளை கொடுங்கள் அவன் அதை பதவியாய் நினைக்க மாட்டான்.பொறுப்பு என்று உணர்ந்து பொறுப்புடன் இலை காக்க களப்பணி செய்வான்.நன்றி வணக்கம்
தேர்தல் நேரத்துல துரோகம் பண்ணவங்க எல்லாத்தையும் கண்டு பிடிச்சு பதவி பிடுங்கி ஓரமா உட்கார வச்சிங்கனா ரொம்ப நல்லா இருக்கும் காசுக்காக கட்சிக்கு வந்த சில துரோகிகளால் தன்மானத்தையும் தூக்கத்தையும் இழந்து வாழும் தொண்டர்கள் கட்சி தோத்தது கூட பெரிய விஷயம் இல்லை கட்சிக்கே சம்பந்தமில்லாத சில துரோகிகள் செய்த துரோகம் தான் பெரிய விஷயம் ஒரே இயக்கத்தில் இருந்து எவ்வளவோ அவமானங்கள் அவமாவைப்பு கட்சிக்குள்ளேயே இருக்கும் துரோகிகளின் வயிற்றெரிச்சல் ஒரு தொண்டன் மேலே வரக்கூடாதுன்னு சொந்த கட்சிக்காரனே அவமானப்படுத்தி பதவியே வைத்து எத்தனையோ இல்லல்கள் கொடுத்திருப்பார்கள் நல்ல தொண்டர்களை இழந்து இருக்கிறோம் இவர்கள் எல்லாத்தையும் சமாளித்து மேலே வருவதற்குள் பணத்தோட குறுக்கால நிறைய பேர் வருவாங்க வந்து ஒரு மாசம் கூட ஆகாது எம் எல் ஏ அமைச்சரு ஆகிறாங்க காசே இல்லாத சாதாரண தொண்டை வாழ்க கோசத்துடன் வாழ்ந்து கொண்டிருக்கிறான் புதிய கட்சிக்கு வந்தவர்கள் எல்லாம் எம்எல்ஏ அமைச்சரோ இன்னைக்கு பதவி ஏத்துக்கொண்டு இருக்கிறார்கள் பல ஆண்டுகளாக அதிமுகவில் இருக்கும் உண்மை தொண்டர்கள் நடுவுல புரோக்கர் செயல்படும் சில துரோகிகள் கட்சிப்பதவியை வைத்துக்கொண்டு வயித்தெரிச்சல் பொறாமை தானே ஆழ்ந்து தானே திங்கணும் பச்சை துரோகிகள் கட்சியில முதல் அதை கண்டுபிடித்து சரி பண்ணுங்க கட்சிக்கு நிர்வாகிகள் உறுப்பினர்கள் வருவார்கள் புதியதாக இளைஞர்களை கொண்டு வர வேண்டும் அவர்களை ஒப்புக்கு மட்டும் வைத்துக் கொள்ள வேண்டாம் அவர்களுக்கு பெரிதாக பதவி தர வேண்டும் பழைய ஆட்கள் அனைவரையும் நிர்வாகத்தின் தலையிடல் இல்லாமல் இருக்க வேண்டும் அனுபவம் இல்லாதவர்கள் என்று சொல்லக்கூடாது அனுபவம் இல்லாதவன் தான் ஏமாத்தவோ திருடவோ தெரியாது அனுபவம் இருக்கிறவர்கள் கட்சியை வைத்து எப்படி சம்பாதிக்கலாம் யாரை ஏமாற்றலாம் எண்ணத்தோடு தான் இருக்கிறார்கள் முதியவருக்கு வாய்ப்பு கொடுத்து உழைப்பவர்களுக்கு மரியாதை கொடுத்து மேலே தூக்கி விட வேண்டும் அதுதான் ஒரு தலைவருக்கும் கட்சிக்கும் கௌரவமா இருக்கும் பணம் படைத்தவர்கள் பதவிக்கு வர வேண்டும் என்று ஒன்றுமில்லை திறமை இருக்க வேண்டும் அனுபவம் இருக்க வேண்டும் அதுதான் நிரந்தரம் பணம் இருக்கும் இடத்தில் திறமை இருக்காது திறமை இருக்கும் இடத்தில் பணம் இருக்காது இதை ஒத்து நோக்கி அணுகுமுறை அவர்களே தலைவர்கள்
Vaalthukkal ✌️ அண்ணா Well done!!
கழகமே கோயில் 🌱 அம்மாவே தெய்வம் 🌱
இது போன்ற பொதுக்கூட்டம் அரசியல் மாறிவிட்டது.அதனால் அடுத்த தலைமுறை அரசியலை கொண்டு செல்லுங்கள்.புதிய யுத்தி வேண்டும்
தங்கத் தலைவர் எடப்பாடி யார்
கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் அவர்களின் 131-ஆவது பிறந்த நாளையொட்டி, கழகத்தின் சார்பில் அவரது நினைவிடத்தில் மலர்ப் போர்வை போர்த்தி மரியாதை செலுத்துதல். ... See MoreSee Less

15 CommentsComment on Facebook
Emmathu pannalum oru vote vizhathu
அஇஅதிமுக EPSவெறியன்KGS வேலூர் புறநகர் மாவட்டம்
Nee yenna .....mbinaalum oru mukkaal vote-kooda kidaikkaadhu but loosing more & more hindu votes.
இனிய வாழ்த்துகள்
🌹🙏
🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱 🌱🌱🌱 🙏🙏🙏🙏🌱#EPS🌱🙏🙏🙏 #கழககாவல்தெய்வம்_ #அண்ணன்எடப்பாடியார் #ஆட்டையாம்பட்டி_பேரூர்_கழகம் #வீரபாண்டி_சட்டமன்றத்_தொகுதி #சேலம்_புறநகர்_மாவட்டம்
#ஒட்டு_போட்ட_சக்தி #aiadmk_foreverfortn #ADMK_VLR
#ADMK #EPS
✍️
Congratulations
Super EPS 🙏🌱💐💪🔥
Congratulations
Congratulations
🌱🎉 வாழ்த்துக்கள் 🎉🌱
மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள்
சேலம் மாவட்டம், எடப்பாடி சட்டமன்ற தொகுதி, எடப்பாடி பேருந்து நிலையத்தில், தமிழகத்திலேயே அதிகமான வாக்கு வித்தியாசத்தில் இமாலய வெற்றி பெறச் செய்த எடப்பாடி சட்டமன்ற தொகுதி வாக்காள பெருமக்களுக்கும், கழக
மின்துறை தலைமை அலுவலகத்தில் முக்கிய விவரங்கள் அடங்கிய 18 Hard Disk-கள் காணவில்லை என செய்திகள் வருகின்றன.
தூயசக்தி என்று சொல்லிக்கொள்ளும் ஆட்சியில் டெண்டர் தொடர்பான தரவுகள் காணாமல் போயிருப்பதை என்னவென்று எடுத்துக்கொள்ள வேண்டும்?
நடு இரவில் திருடர்கள் வந்து திருட ,
இது என்ன
நயவஞ்சக துரோகத்தை வீழ்த்துவோம்! கழகத்தைக் கட்டிக் காப்போம்!
மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள்







