All India Anna Dravida Munnetra Kazhagam (AIADMK)
Official Facebook page of All India Anna Dravida Munnetra Kazhagam
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்
மாண்புமிகு கழகப் பொதுச் செயலாளர் புரட்சித் தமிழர் திரு. Edappadi K. Palaniswami அவர்கள் தலைமையில்,
வேலூர் மாநகர் மற்றும் வேலூர் புறநகர் மாவட்டத்திற்கு உட்பட்ட கழக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் தலைமைக் கழகம் புரட்சித் தலைவர் எம்ஜிஆர் மாளிகையில் நடைபெற்று வருகிறது.
#AIADMK
... See MoreSee Less


+1
- Likes: 0
- Shares: 73
- Comments: 29
29 CommentsComment on Facebook
கட்சிய அழிச்ச தே பய
மாண்புமிகு கழக பொதுச்செயலாளர் அவர்களுக்கு வணக்கம். கழகத்தின் துரோகிகள் வெளியேறி விட்டார்கள்.. கழகத்தின் உண்மையான விசுவாசிகளுக்கு பதவியை தாருங்கள்.. தங்கள் பணி அளப்பரியது நாங்கள் அறிவோம்.. என்றும் உங்களுடன் துணை நிற்போம்.. ✌️✌️✌️( இவன்- ஒன்றிய மாணவரணி செயலாளர். பரங்கிமலை கிழக்கு ஒன்றியம், சென்னை புறநகர் மாவட்டம்..
அண்ணன் கழகப் பொதுச் செயலாளர் எடப்பாடியார் அவர்கள் எனக்கு கழகத்தில் கொள்கை பரப்பு செயலாளர் பொறுப்பு தாருங்கள் 🌱
நியாயபடி எடப்பாடியாருக்கு மக்கள் மற்றும் ஒரு முறை முதல்வர் வாய்ப்பு தந்துருக்க வேண்டும் அவர் பதவியில் இருந்த காலத்தில் பல பிரச்சணைகள் மற்றும் இயற்கை இடையூருகள் பல வந்து கொன்டே இருந்தன
ஐயாபழனிச்சாமி வியாபாரமாக கடைக்கு எதுக்குயா ஓனர்
சபாஷ் வாழ்த்துக்கள்
அதிமுக கரூர் சட்டமன்ற தொகுதி வாழ்த்துக்கள்
The general secretary eddappadi Ji is good chief minister Amma is god congratulations barath matha ki jai hind
🖤🤍❤️🌱🌱🌱
🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱 🌱🌱🌱 🙏🙏🙏🙏🌱#EPS🌱🙏🙏🙏 #கழககாவல்தெய்வம்_ #அண்ணன்எடப்பாடியார் #போர்படை_தளபதி_ #மாவட்டகழகசெயலாளர்_ #அண்ணன்_இளங்கோவன் #ஆட்டையாம்பட்டி_பேரூர்_கழகம் #வீரபாண்டி_சட்டமன்றத்_தொகுதி #சேலம்_புறநகர்_மாவட்டம்
🌱🌱🌱🌱✌️✌️✌️
வாழ்த்துக்கள்
என்றென்றும் அதிமுக
அண்ணா திமுக செய்த சாதனைகளில் சில 🔹ஒரே வருடத்தில் 11 மருத்துவக் கல்லூரியை கொண்டு வந்தது 🔹மருத்துவ படிப்பில் 7.5% உள் இட ஒதுக்கீடு கொண்டு வந்தது 🔹ஏரி குளம் குட்டைகளை தூர் வாரியது
[6/25, 8:14 AM] Pranav: மீத்தேன் எரிவாயு எடுக்கும் திட்டத்தை தடுத்து டெல்டா பகுதி மாவட்டங்களை பாதுகாப்பு மண்டலமாக அதிமுக அறிவித்தது [6/25, 8:17 AM] Pranav: காவிரியில் நமக்கு வரும் உரிமையான தண்ணீரை கர்நாடகாவில் இருந்து பெற்று தந்தது இது சாதாரணமாக நமக்கு கிடைக்கவில்லை வழக்கு தொடர்ந்து அதற்கான நீதியை பெற்று தந்தது [6/25, 8:17 AM] Pranav: அவிநாசி அத்திக்கடவு திட்டத்தை நிறைவேற்றிக் காட்டியது [6/25, 8:19 AM] Pranav: சேலத்தில் கிட்டத்தட்ட 300 கோடி மதிப்பிலான கால்நடை மருத்துவ கல்லூரி கட்டியது [6/25, 8:20 AM] Pranav: சட்ட ஒழுங்கு அதிமுக ஆட்சியில் சிறப்பாக இருந்தது குறிப்பாக கஞ்சா கோகையின் போன்ற போதைப் பொருட்கள் அறவே இல்லாமல் இருந்தது [6/25, 8:21 AM] Pranav: கொரோனா காலத்தில் அரசுக்கு போதிய நிதி இல்லாத போதும் அரசு திறம்பட செயல்பட்டது [6/25, 8:22 AM] Pranav: எடப்பாடி ஆட்சியின்போது புயலால் பேரிழப்பு ஏற்பட்டபோதும் அதிமுக அரசு திறன் பட செயல்பட்டு மக்களை பாதுகாத்தது [6/25, 8:24 AM] Pranav: மின்சாரத் துறை பொறுத்து தமிழ்நாடு எடப்பாடி ஆட்சியின் போது மின் மிகை மாநிலமாக இருந்தது [6/25, 8:29 AM] Pranav: விவசாயத்தைப் பொறுத்தவரை 2021 ஆம் ஆண்டு எடப்பாடி யார் ஆட்சி காலத்தில் 12000 கோடி தள்ளுபடி செய்தது இதன் மூலம் 17 லட்சம் விவசாயிகள் பலன் அடைந்தனர் [6/25, 9:45 AM] Pranav: ஏழைகளுக்கு உணவு வழங்கும் அம்மா உணவகத் திட்டம்
🔥வேலுமணி போனால் வேலுச்சாமி தங்கமணி போனால் பாஸ்கர் 🔥நத்தம் போனால் பரமசிவம் விஜயபாஸ்கர் போனால் பழனிவேல் 🔥கரூர் விஜயபாஸ்கர் போனால் கமலக்கண்ணன் 🔥சண்முகம் போனால் பசுபதி 💥அதிமுகவில் யாரும் உழைக்க பயந்தவர்கள் இல்லை. 🔥 இந்தியா கிரிக்கெட் அணியின் ஜாம்பவான்கள் சச்சின்,கங்குலி போன பிறகு இந்திய கிரிக்கெட் அணி அழிந்துவிட்டதா, 🔥 அதன் பிறகு தான் டோணி, கோலி, ரோகித் போன்ற ஜாம்பவான்கள் உருவாகி வருகின்றனர் 🔥 ஒரு தொண்டனுக்கு வாய்ப்பு கிடைத்தால் தான் வேலுமணி தங்கமணி நத்தம் விஜயபாஸ்கர்கள்லை விட வலுவான தலைவராக உருவாக முடியும். 🔥 உழைப்பு ஒன்றுதான் ஒரு மனிதன் இன்னொரு மனிதனை விட பலமானவானக உருவாக உதவும். என்றும் எடப்பாடியார். 🔥
மாண்புமிகு கழகப் பொதுச் செயலாளர் புரட்சித் தமிழர் திரு. Edappadi K. Palaniswami அவர்கள் தலைமையில்,
செங்கல்பட்டு கிழக்கு மற்றும் செங்கல்பட்டு மேற்கு மாவட்டத்திற்கு உட்பட்ட கழக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் தலைமைக் கழகம் புரட்சித் தலைவர் எம்ஜிஆர் மாளிகையில் நடைபெற்று வருகிறது.
#AIADMK
... See MoreSee Less


+5
28 CommentsComment on Facebook
எடபாடிக்கு இடையூரகா இருந்தவர்கள் எல்லம் வெளீயோறியது.எடப்பாடிக்கு மகிழ்ச்சியானது.
Daiiii yea da ipdi pandreenga
மாற்றினால் கட்சி காணாமல் போய் விடும்
கட்சிய அழிச்ச தே பய😂🤣🤣🤣
இங்கு பதிவு செய்து என்ன செய்வது அவருக்கு இந்தசெய்தி சென்று சேர்கிறதாஎன்று தெரியவில்லை . நன்றி
எடப்பாடி அய்யா.., ராஜினாமா செய்த MLA-க்களின், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கட்சிக்காரகளை போராட்டம் நடத்த வைய்யுங்க....தாங்கள் வாக்கு சேகரித்து வெற்றி பெற்ற வைத்த MLA ராஜினாமா செய்ய, எதிர்ப்பை பதிய வைக்க வேண்டும்...இல்லையென்றல், 5 வருடத்தில் அனைவரும் ராஜினாமா செய்ய நேரிடும்...தயவு செய்து விசுவாசமான, உழைக்கக்கூடிய 2தொகுதிக்கு ஒருவரை மாவட்ட செய்லாளரை நியமித்து, 80% கட்சியே காப்பாற்றுங்கள்.....ECO வை விட்டுவிடுங்கள்
இதுதான் எதிர்பார்க்க வேண்டும், ஜல்லிக்கட்டுக்கு அடுத்து உண்மையாக நம்ம போராட வேண்டிய ஒரு விஷயம் என்றும் துணை நிற்போம் மேகத்தாது அணையை முற்றிலும் தடுக்க. 👍👍👍👍👌🙏🙏
கழகம் மீண்டும் நிலை பெற வேண்டும் என்றால் தனி நபர் துதி பாடுவதை நிறுத்தவேண்டும் 🌱 புரட்சித் தமிழர் பட்டத்தை முதலில் அகற்ற வேண்டும் 🌱 தலைமை கழகத்தில் தலைவர் படம் மற்றும் அம்மா படம் மட்டும் வைக்கவும் 🌱 எடப்பாடியார் படத்தை அகற்றவும் 🌱 இல்லையென்றால் கழகம் வளர்வது கடினம் 🌱 நல்லது சொன்னா நாடே கேட்பதில்லை 🌱 நாம கேட்போமா?🌱
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருந்து கனத்த இதயத்துடன் வெளியேறிக் கொண்டிருக்கும் தலைவர்கள் நிர்வாகிகள் தொண்டர்கள் எனபல்லாயிரம் பேர் இருக்கையில் அதைப் பற்றி சிந்திக்காத ஒரு தலைவர் எல்லாம் கட்சியின் பொதுச்செயலாளரா? தயவுசெய்து அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் பொதுச் செயலாளர் பதவியில் இருந்து விலகிக் கொண்டு மற்றவருக்கு வழி விட்டு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் வருங்காலங்களில் உயிர்த்திட இந்த தியாகத்தை அவர் செய்து ஆக வேண்டும்
பழனிசாமியை மாற்றினால் எல்லாம் சரியாகும்
தட் இஸ் கர்மா
கச்சை காப்பாற்றுவது பொதுச் செயலாளர் வேலை ஆனால் கட்சியை விட்டு போற அவளை தடுக்கவும் பொதுச் செயலாளர் தலைகீழா இருக்குது பொதுச் செயலாளர் அவர்களே தயவு செய்து உங்கள் என்ன போக்கை மாற்றுங்கள் போனவர்களை விமர்சனம் செய்யாமல் கட்சியை நடத்த பாருங்கள்
தேவர் ராஜ்ஜியம் அண்ணா திமுக போனது அனாதி அனைத்து ஜாதி தலைவருக்கும் தங்க கலசம் கொடுத்திருக்க வேண்டும்
🌱🌱🌱🌱✌️✌️✌️✌️
Epsturoki
All the best💯
மாண்புமிகு கழகப் பொதுச் செயலாளர் புரட்சித் தமிழர் திரு. @EPSTamilNadu அவர்கள் தலைமையில்,
அரியலூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டத்திற்கு உட்பட்ட கழக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் தலைமைக் கழகம் புரட்சித் தலைவர் எம்ஜிஆர் மாளிகையில் நடைபெற்றது.
#AIADMK
மாண்புமிகு கழகப் பொதுச் செயலாளர் புரட்சித் தமிழர் திரு. @EPSTamilNadu அவர்கள் தலைமையில்,
திருவண்ணாமலை தெற்கு, திருவண்ணாமலை வடக்கு, திருவண்ணாமலை கிழக்கு மற்றும் திருவண்ணாமலை மத்திய மாவட்டத்திற்கு உட்பட்ட கழக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் தலைமைக் கழகம் புரட்சித் தலைவர் எம்ஜிஆர்
மாண்புமிகு கழகப் பொதுச் செயலாளர் புரட்சித் தமிழர் திரு. @EPSTamilNadu அவர்கள் தலைமையில்,
வேலூர் மாநகர் மற்றும் வேலூர் புறநகர் மாவட்டத்திற்கு உட்பட்ட கழக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் தலைமைக் கழகம் புரட்சித் தலைவர் எம்ஜிஆர் மாளிகையில் நடைபெற்று வருகிறது.
#AIADMK
மாண்புமிகு கழகப் பொதுச் செயலாளர் புரட்சித் தமிழர் திரு. @EPSTamilNadu அவர்கள் தலைமையில்,
செங்கல்பட்டு கிழக்கு மற்றும் செங்கல்பட்டு மேற்கு மாவட்டத்திற்கு உட்பட்ட கழக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் தலைமைக் கழகம் புரட்சித் தலைவர் எம்ஜிஆர் மாளிகையில் நடைபெற்று வருகிறது.
#AIADMK







