All India Anna Dravida Munnetra Kazhagam (AIADMK)
Official Facebook page of All India Anna Dravida Munnetra Kazhagam
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்
மாண்புமிகு கழகப் பொதுச் செயலாளர் புரட்சித் தமிழர் திரு. Edappadi K. Palaniswami அவர்கள், 17-வது தமிழ்நாடு சட்டப்பேரவையின் உறுப்பினர்கள் பதவியேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்க சட்டப்பேரவை வந்தடைந்தார்கள்.
#TNAssembly #AIADMK
... See MoreSee Less


+1
- Likes: 0
- Shares: 148
- Comments: 43
43 CommentsComment on Facebook
என்றென்றும் எடப்பாடியார் பின்னால் மட்டுமே நாங்கள்❤️எடப்பாடியாருக்கு எதிராக எந்த முடிவு எடுத்தாலும் நூறு சதவீதம் தொண்டர்கள் ஏற்று கொள்ள மாட்டார்கள்
சரி சரி போய் சேலத்தில் கோடி மீது புரளுக ADMK வாழவிடுக
ஆமாம் ஆமாம் இப்பொழுது 11த் கேள்வி இன்னொரு பதினாறு தோல்வியும் கண்டு அஞ்சாதவர்கள் நீங்கள்
Pachai Throgi pachondhi pathinoru tholvi palanichami got the lesson from ADMK God's MGR and Amma and Makkal
Congratulations
நல் வாழ்த்துக்கள்
எப்பபோதும் நீங்க தான் எங்கள் முதல்வர் 🙏
36 எம்எல்ஏ 46 எம்எல்ஏ கூட போங்க கழகத் தொண்டன் உண்மை விசுவாசி அம்மாவின் தொண்டர்கள் எம்ஜிஆரின் விசுவாசிகள் அண்ணன் எடப்பாடியாரை விட்டு செல்ல மாட்டார்கள் இதுதான் வரலாறு ஓடு காலிகள் ஓடட்டும்
Congratulations sir endrum nangal Admk and EPS
கூடி வாழ்ந்தால் கோடி நன்மை என்ற பழமொழிக்கு ஏற்ப நமது சட்டமன்ற உறுப்பினர்கள் நடந்து கொண்டால் கழகம் வலுப்பெறும் புரட்சித் தலைவர் புரட்சித்தலைவி புரட்சித்தமிழர் எடப்பாடியார் இவர்களது தலைமை தான் சிறந்தது
தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் #எடப்பாடியார்
அய்யா என் அன்பு வணக்கம் வாழ்த்துக்கள் அய்யா நீங்கள் ரொம்ப ரொம்ப நல்ல இருக்கனும் அய்யா 💐🌹🙏
வாழ்த்துகள்
தோல்வியை கண்டு அஞ்சுவதும் இல்லை வெற்றியை கண்டு ஆணவமும் இல்லை காய்ந்த சருகுகள் இலைகள் உதிர்ந்தாலும் மீண்டும் புதிய இலைகள் உருவாகும்
இந்த பிரிவுகள் எப்படி பாஜக ஆதரவு அணி பாஜக எதிர்ப்பு அணிகளா அல்லது இரண்டும் மத்திய பாஜக ஆதரவு அணி என்பதில் ஒரே கொள்கையா ❓️ தமிழகத்துல அதிமுக-பாஜக அணி ஒன்றும் அதிமுக-தவெக ஆதரவு அணி இன்னொன்று உருவாகியுள்ளதோ❓️ எது எப்படியோ இவர்கள் சுயநலத்திற்காக All India Anna Dravida Munnetra Kazhagam (AIADMK) கட்சியை பலவீனமாக்கிவிட்டனர் என்னமோ Edappadi K. Palaniswami க்கு மட்டும் தான் இந்த தோல்விக்கு பொறுப்பு என்று உருவாக்குகிறார்கள் போல அரசியல்ல இதெல்லாம் சாதாரணம்பா But அதிமுக தோல்விக்கும் அதிமுக பலவீனமாகவும் காரணம் 2017 முதல் அதிமுக மேல்மட்டத்தில் இருந்த ஒரு 20 பேர் அதிமுகவை இயக்கி முடிவுகளை எடுத்து பாஜக கூட்டணிக்கும் பாஜக அடிமையாக அதிமுகவை மாற்றியவர்களே இன்றைய அதிமுக நிலைமைக்கு காரணம் இதில் யார் உத்தமன் வேஷம் போட்டாலும் அது ஏமாத்து வேலை அவர்கள் வேறு முடிவு எடுக்க தான் இந்த வேஷம் என்பதே நிஜம் Nagarajan Maruthachalam
எடப்பாடியார் 🔥🔥🔥
அ. இ. அ. தி. மு. கழகம் செய்யவேண்டியது: தனித்து ஐந்து வருடங்கள் தொடர்ந்து போராடி கட்சியை காப்பாற்றுவது மிகமிக கடினமான காரியம். அதற்கான பொருளாதாரமோ, தொண்டர்களின் சோர்வற்ற மனநிலையோ இல்லை. அதைமீறி தேர்தலை சந்திக்கிற அளவுக்கு பொருளாதாரம் ,மற்ற கட்சிகளை ஒப்பிடும்போது குறைவுதான். தொண்டர்களும் தொடர்ந்து போராட்டங்களை சந்திக்கிற துணிவோ பொருளாதார சூழலோ இல்லை என்றே கருதுகிறேன். ஆளும் அரசு மற்றும் தி. மு. க என்ற இரு புள்ளிகளை மையப்படுத்தியே விமர்சனங்கள் ,போராட்டங்கள் ,ஊடகங்கள் நிலைநிறுத்தப்படும். உலகம் முழுவதும் நிகழ்த்தப்பட்ட போராட்டங்கள் அனைத்தும் இரண்டு அணிகளை முன்னிறுத்தியே நடந்திருக்கிறது என்பது சரித்திரம். அந்த இடத்தில் அ. இ. அ. தி. மு. கழகம் வகிக்கும் களம் எதுவென்று தெரியவில்லை. ‘SURVIVAL OF FITTEST’ என்பதை கண்டிப்பாக கணக்கில் எடுத்துக்கொண்டு செயல்படவேண்டிய நேரம். இப்போது எதார்தத்தை கணக்கில்கொண்டு களத்தில் சரதியாக, கண்ணனாக செயல்படவேண்டியது காலத்தின் கட்டாயம்.
என்றும் மக்களின் முதல்வர் #எடப்பாடியார்
We are with Edappadiar
Thondargalin ore nambikai ayya Edapadiyar
Bjp யை தோற்கடித்த பெருமை eps ஐ சேரும்
#aiadmk_foreverfortn #ADMK_VLR
🙏
மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் Edappadi K. Palaniswami அவர்கள் தலைமையில், கழக மூத்த நிர்வாகிகள் முன்னிலையில், சென்னை, பசுமைவழிச் சாலையில் உள்ள செவ்வந்தி இல்லத்தில் இன்று (9.5.2026 சனிக் கிழமை), தமிழ் நாடு 17-ஆவது சட்டமன்றப் பேரவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட, கழக சட்டமன்ற உறுப்பினர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. ... See MoreSee Less


66 CommentsComment on Facebook
வெளியே வரும் செய்திகளுக்கு முற்று புள்ளி வைங்கள்
புரட்சிதலைவரின் பக்தன் நான், தயவு செய்து கட்சியை பிளக்காமல் ஒன்றிணைந்து மீண்டும் வெற்றிப்பாதைக்கு கொண்டு வாருங்கள்
இனி ADMK அழிவு பாதை நோக்கி சென்று விடும். தென் சமூகம் புறக்கணிக்க படும் போது எந்த கட்சியும் பெரும்பாண்மை பெற முடியாது. அதற்கு ADMK ஒரு சாட்சி Dmk திருமாவை மற்றும் சிறுபாண்மை மக்களை தூக்கி பிடித்தது அழிவு ஏற்பட்டது TVK வரும் காலத்தில் தென் சமூகத்திற்கு தீங்கு செய்தால் அழிவு உறுதி...
இப்போதாவது பிஜேபி தூக்கி எறியுங்கள்...
I guess this is last meeting with all elected mla of admk at one place
இனி எம்ஜிஆர் ஆரம்பித்த அதிமுக வை அழிவில் இருந்து காக்க அம்மாவின் செல்லப் பிள்ளை அஜித் தலைமை ஏற்க வேண்டும்
இப்போ இருக்க admk நிலைமைக்கு சின்னமா தான் பொறுப்பு ஏற்க வேண்டும்.. Eps இதனால் செய்த பாவத்தை துடைக்க கொள்ளலாம்.. தென் மாவட்டம் admk தலைவர்கள் யோசிக்க வேண்டும்.. சின்னமா தலைமை இருந்தா 6 மாவட்டதில் தோற்க வாய்ப்பு இருக்காது.. ஒரு கனிசமான தொகுதி பிடித்து எதிர் கட்சியாவது வரலாம்.. டெல்டா மாவட்டம் also.. இனியும் eps நம்புனா.. ஒன்னும் சொல்லுறதுக்கு இல்ல..
அதிமுக புதிய தலைவர் தேவை.11 வது தோல்வி கண்ட தலைவர் தேவை இல்லை.சிவி பொருத்தமான ஆள்
லீனா போன கூட்டம் இது....
அரசியலில் வெற்றி, தோல்வி சகஜம், இது போல எல்லா கட்சிகளிலும் நடந்தது. மீண்டும் வெற்றி பெற வேண்டும் என்று EPS அவர்கள் தலைமை ஏற்று நடத்தும் AIADMK வெற்றி பெற்று மீண்டும் அம்மா ஆட்சி இக்கு ஒற்றுமையாய் இருந்து பணியாற்றி வர வேண்டும் என்று ஆரம்ப கால தொடங்கி இந்த இயக்கத்தில் மாறாமல் இருக்கும் உண்மை யான கட்சி காரன் என்ற முறையில் இந்த பதிவு.
எல்லாரும் கையைக் கட்டி மிகவும் பரிதாபமாக
ஐய்யா.. டிபன் எப்ப போடுவீங்க..
தலைமைக் கழகத்தில் கடைகோடி தொண்டர்கள் எல்லாம் சேர்ந்து தர்ணா போராட்டம் இறங்கப் போகிறோம் இதனால் பயனடைந்த நீங்களே சண்டை போட்டுக் கொள்ளும்போது இதனால் பயனடையாத நாங்கள் கண்டிப்பாக கட்சியை காப்பாற்ற வேண்டிய சூழ்நிலையில் உள்ளோம் நீங்கள் அனைவரும் ஒண்ணா சேர்ந்து வந்தால் மட்டுமே இந்த தருண வாபஸ் ஆக முடியும் என்று கழகத் தோழர்கள் சிலர் முடிவெடுத்து உள்ளார்கள்
Bjp remove pannitu 2031 attchi pudinga 💯💯💯💯
புரட்சி தலைவரின்/புரட்சி தலைவியின் காலத்தில் திமுக 2 ச.ம.உறுப்பினர்களுடன் இருந்து மீண்டும் ஆட்சிக்கு வந்ததில்லை மா??? அதற்கான காரணம் ஒற்றை தலைமையின் மீது வைத்த நம்பிக்கையும் முயற்சியும் மட்டுமே. இங்கு எதுவும் நிரந்தரமல்ல. இ/எதுவும் கடந்து போகும்.
Admk. Mudunju potchu
maximum பேருக்கு முகமே சரியில்லை.. எடப்பாடி கொஞ்சம் அனுசரித்து போய் இருக்கலாம்... திமிர், அகம்பாவம், ஆணவம் எல்லாம் ஒட்டு மொத்தமா தலையில வைத்து ஆடினார்.. இன்று மூன்றாம் இடம் அதிமுக... விஜய்க்கு வெளியில் இருந்து ஆதரவு அதிமுக என்று முதலிலேயே சொல்லி இருக்கணும்.. தான் தோன்றி தனமா செயலட்டால் இந்த மாதிரி அவமானங்களை சந்திக்க நேரிடும் 16 MLA வேட்பாளர்கள் டெபாசிட் காலி... கேவலமா இருக்கு
சிவி சண்முகம் வேலுமணி இவர்கள் ஆதரவு கொடுப்பதாக இருந்தது அவர்களை ஆதரவு கொடுக்க விடாமல் கொண்டு போய் அடைத்து வைத்து தற்போது அமைச்சரவையில் இடம் பெறாமல் செய்து மீண்டும் தோல்வியடையச் செய்தார் எடப்பாடி
இன்னும் உள்ளிருந்தே அழிக்கும் துரோகிகளை களை எடுத்து, எல்லா மட்டங்களிலும் இளைஞர்களை முன்னிலைப்படுத்தாதவரை நல்லது நடப்பது சிரமம்..🤧 எங்க பக்கத்து தொகுதிகள்ல மாவட்ட பொறுப்பாளர் பிரச்சாரமே உருப்படியா நடக்கல நமக்கு பி.ஆர் டீம்னு ஒண்ணு இருக்கா? ஐடி டீம்னு ஒண்ணு உருப்படியா இருக்கா இருந்தா உருப்படியா இயங்குதா !? மத்த கட்சியெல்லாம் இந்த அணிகள வெச்சிதான் அழகா மிக துரிதமா கச்சிதமா நெரேட்டிவ் செட் செய்றாங்க ஆனா இங்க நாம செஞ்சத மக்களிடம் கொண்டு போகவே திணறுறோம்
தொடர் சரிவை சந்தித்து வரும் அஇஅதிமுக தனது ஆளுமையினை உருவாக்க பிளவுபட்டுள்ள கட்சிகளை ஒன்றிணைத்து ஒரே கட்சியாக இணைவது குறித்து ஒரு தகவல் வெளியாகி உள்ளது சசிகலா + TTv + EPS + தீபா + மனித உரிமைகள் காக்கும் கட்சி (கார்த்திக்) + பகழேந்தி + MGR திராவிட முன்னேற்றக் கழகம் போன்ற கட்சிகள் ஒன்றினைந்து செயல்பட உள்ளதாக தகவல் இது நிஜம் என்றால் அவைத்தலைவர் - சசிகலா பொதுச்செயலாளர் - EPS பொருளாளர் - TTV என்று அமைய வாய்ப்புள்ளது
Ottrumaiya erukavendiya neram ethu nalai nathe
ஆலோசனை பண்ணி ஒருத்தன் சுன்னிய ஒருத்தன் புடிச்சி ஊம்புங்க...
கடை close அதுக்கு அப்பறம் எதுக்கு meeting
மாண்புமிகு கழகப் பொதுச் செயலாளர் புரட்சித் தமிழர் திரு. @EPSTamilNadu அவர்கள், 17-வது தமிழ்நாடு சட்டப்பேரவையின் உறுப்பினர்கள் பதவியேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்க சட்டப்பேரவை வந்தடைந்தார்கள்.
#TNAssembly #AIADMK
மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள் தலைமையில், கழக மூத்த நிர்வாகிகள் முன்னிலையில், சென்னை, பசுமைவழிச் சாலையில் உள்ள செவ்வந்தி இல்லத்தில் இன்று (9.5.2026 சனிக் கிழமை), தமிழ் நாடு 17-ஆவது சட்டமன்றப் பேரவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட, கழக சட்டமன்ற
2
இன்று +2 தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், தேர்ச்சி பெற்ற மாணவச் செல்வங்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள்.
உங்கள் கனவுகளை நோக்கிய உயர்கல்விப் பயணத்தை மிகுந்த கவனத்தோடு தேர்ந்தெடுங்கள். தங்கள் பெற்றோர் மற்றும் அனுபவமிக்க ஆசிரியர்களின் ஆலோசனைகளைக் கேட்டுக்கொண்டு,







