Skip to main content
 
 
 

Comments Box SVG iconsUsed for the like, share, comment, and reaction icons
Cover for All India Anna Dravida Munnetra Kazhagam (AIADMK)
332
All India Anna Dravida Munnetra Kazhagam (AIADMK)

All India Anna Dravida Munnetra Kazhagam (AIADMK)

Official Facebook page of All India Anna Dravida Munnetra Kazhagam
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்

நாள்தோறும் கொலை நிலவரம் பார்க்கும் நிலை!
சட்டம் ஒழுங்கை, பெண்கள் பாதுகாப்பை சீர்குலைத்த திமுக அரசுக்கு கண்டனம்!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் முதியவர் வீட்டிலேயே கொலை செய்யப்பட்டு, மனைவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகியுள்ளதாகவும்,

சென்னை திரிசூலத்தில் குடிசை வீட்டில் தங்கியிருந்த இருவர் படுகொலை செய்யப்பட்டதாகவும் வரும் செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன.

திமுக ஆட்சியில்
கொலை நடக்காத நாள் இல்லை;
பெண்கள் பாதுகாப்பு கேள்விக்குறி ஆகாத நாள் இல்லை
என்ற அளவிற்கு
நாள்தோறும் "கொலை நிலவரம்" பார்க்கும் நிலைக்கு சட்டம் ஒழுங்கு அடியோடு சீர்குலைந்துவிட்டது.

ஒரு அரசின் முதல் கடமையான சட்டம் ஒழுங்கைப் பாதுக்கப்பதைத் தவறிய M. K. Stalin மாடல் திமுக அரசு, Total Failure அரசாக இருப்பது கடும் கண்டனத்திற்குரியது.

மேற்கூறிய வழக்குகளில் தொடர்புள்ள குற்றவாளிகள் அனைவர் மீதும் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஸ்டாலின் மாடல் திமுக அரசை வலியுறுத்துகிறோம்.

மக்களைக் காக்கத் தவறிய திமுக அரசு இன்னும் இரண்டே மாதங்களில் வீழப் போகிறது. மக்களைக் காக்கும், தமிழகத்தை அமைதி, வளம், வளர்ச்சிப் பாதையில் மீட்கும் மாண்புமிகு புரட்சித் தமிழர் Edappadi K. Palaniswami அவர்கள் தலைமையிலான All India Anna Dravida Munnetra Kazhagam (AIADMK) அரசு அமையப் போவது உறுதி.

#மக்களைக்_காப்போம்
#தமிழகத்தை_மீட்போம்
... See MoreSee Less

11 hours ago

6 CommentsComment on Facebook

விடியா திமுக ஆட்சியில் நீங்கள் பாதுகாப்பாக உள்ளீர்களா? சிந்திப்பீர்! உங்களுக்கு பாதுகாப்பான, முன்னேற்றத்திற்கான எதிர்காலம் உள்ள நாளைய #அஇஅதிமுக ஆட்சிக்கு வாக்களிப்பீர்! Edappadi K. Palaniswami கழக தகவல் தொழில்நுட்பப் பிரிவு All India Anna Dravida Munnetra Kazhagam (AIADMK) AIADMK's IT Wing S.P. Velumani Dhaliyur Spv #EPSfor2026CM #ADMK_CBE_SOUTH #ADMK_CBE #TeamSPV #dhaliyurspvteam #தாளியூர்_போரூராட்சி #புரட்சித்தமிழரின்_எழுச்சிப்பயணம் #மக்களைக்_காப்போம் #தமிழகத்தை_மீட்போம்

Dmk

#DMKFailsTN

Dmk fail

Aiadmk for 2026 🌱🌱🌱

AIADMK for 2026💚💚💚

View more comments

சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் ஆகாஷ் என்ற இளைஞர், விசாரணைக்காக காவல் நிலையம் அழைத்து செல்லப்பட்ட நிலையில், காவல்துறையினர் தாக்குதலால் உயிரிழந்து விட்டதாக வரும் செய்திகள் அதிர்ச்சி அளிக்கின்றன.

இதே சிவகங்கை மாவட்டத்தில் அஜித்குமாரின் கொடூரக் காவல் மரணம் தமிழ்நாட்டையே உலுக்கியது. அதன் பிறகாவது காவல்துறையை கையில் வைத்திருக்கும் பொம்மை முதல்வர் காவல்துறையை சீர்படுத்தினாரா? என்றால், இல்லவே இல்லை!

திமுக ஆட்சியில் நடந்த ஏறத்தாழ 30 காவல் மரணங்களுக்கு பொறுப்பு ஏற்க வேண்டியவர் இந்த பொம்மை முதலமைச்சர் தானே?

ஒன்று சட்டம் ஒழுங்கை கைவிடுவது,
அல்லது, சட்டத்தை மீறி வன்முறையைக் கையாள்வது,
இது தான் ஆட்சி நிர்வாகம் செய்யும் லட்சணமா M. K. Stalin அவர்களே?

அதுவும், காவல்துறையினர் அந்த இளைஞரை சமூகத்தின் பெயரை சொல்லியே அடித்ததாக அதிர்ச்சி அளிக்கும் செய்திகள் வருகின்றன.

தாங்கள் தான் சமூகநீதி-க்கு Patent வைத்திருப்பது போல் பேசும் திமுக நடத்தும் ஆட்சியில், எளிய தலித் மக்களுக்கு கிடைக்கும் மரியாதை என்ன? பாதுகாப்பு என்ன? உங்கள் அரசின் காவல்துறையே இப்படி ஒரு தீண்டாமைக் கொடுமையை அரங்கேற்றி, அதனால் ஒரு உயிர் பறிபோய் இருப்பதற்கு என்ன பதில் வைத்துள்ளீர்கள் பொம்மை முதல்வரே?

தற்போது வரை திமுக அரசு, காவல்துறை, அமைச்சர் ஆகியோரின் சப்பைக் கட்டுகளை ஏற்காமல் உறவினர்கள் இரவு முழுவதும் தாண்டி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஆகாஷ் மரணத்தின் மீது நியாயமான நீதி விசாரணை நடைபெற்று, தொடர்புள்ள அனைவர் மீதும் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென ஸ்டாலின் மாடல் திமுக அரசை வலியுறுத்துகிறோம்.

#JusticeForAkash
... See MoreSee Less

12 hours ago

3 CommentsComment on Facebook

#JusticeForAkash

#JusticeForAkash

😱 உலக நாடுகளுக்கும் 🤪 (உகாண்டா வாக இருக்கும்) 😱 மாடேல் நாட்டுக்கும் 😱 இடையே தான் போட்டி 😭

Load more

காலம் மாறினாலும், மாறாத திமுக-வின் ஊழல்!

ஊழல் திமுக-வை விரட்டியடிப்போம்!

#திமுககாலம்_ஊழல்காலம்

நாள்தோறும் கொலை நிலவரம் பார்க்கும் நிலை!
சட்டம் ஒழுங்கை, பெண்கள் பாதுகாப்பை சீர்குலைத்த திமுக அரசுக்கு கண்டனம்!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் முதியவர் வீட்டிலேயே கொலை செய்யப்பட்டு, மனைவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகியுள்ளதாகவும்,

சென்னை திரிசூலத்தில் குடிசை வீட்டில் தங்கியிருந்த

சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் ஆகாஷ் என்ற இளைஞர், விசாரணைக்காக காவல் நிலையம் அழைத்து செல்லப்பட்ட நிலையில், காவல்துறையினர் தாக்குதலால் உயிரிழந்து விட்டதாக வரும் செய்திகள் அதிர்ச்சி அளிக்கின்றன.

இதே சிவகங்கை மாவட்டத்தில் அஜித்குமாரின் கொடூரக் காவல் மரணம் தமிழ்நாட்டையே உலுக்கியது.

#Live மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தமிழர்
@EPSTamilNadu அவர்களின்
#புரட்சித்தமிழரின்_எழுச்சிப்பயணம்

இன்று : பெருந்துறை & பவானி சட்டமன்ற தொகுதிகள்

#மக்களைக்_காப்போம்
#தமிழகத்தை_மீட்போம்

Load More