Skip to main content
 
 
 

Comments Box SVG iconsUsed for the like, share, comment, and reaction icons
Cover for All India Anna Dravida Munnetra Kazhagam (AIADMK)
336
All India Anna Dravida Munnetra Kazhagam (AIADMK)

All India Anna Dravida Munnetra Kazhagam (AIADMK)

Official Facebook page of All India Anna Dravida Munnetra Kazhagam
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை எந்தக் கொம்பனாலும் அசைத்துப் பார்க்க முடியாது! 🔥

#என்றென்றும்_அஇஅதிமுக
Edappadi K. Palaniswami
AIADMK's IT Wing Wing
... See MoreSee Less

10 hours ago

3 CommentsComment on Facebook

அதிமுக என்ற ஒரு கட்சி பல கோடி தொண்டர்களால் இரவும் உழைத்து கொடி பிடித்து போஸ்டர் ஒட்டி சிறைச்சாலைக்கு சென்று உருவாக்கப்பட்ட தொண்டர்களால் உண்ட கட்சி இது. சட்டமன்றத் தேர்தலில் இரட்டை இலை சின்னத்தில் வெற்றி பெற்று மந்திரி ஆவீர்கள் பல கோடி சொத்துக்கள் சேர்ப்பீர்கள். கட்சித் தொண்டன் இரவு பகலாக உழைத்து ஓட்டு போடுவார்கள். தன்னுடைய சுயலாபத்திற்காக கட்சியை விட்டு விலகி மாற்றுக் கட்சியில் இணைவீர்கள் உங்களுடைய பல்லாயிரம் சொத்துக்களை அதிமுக கட்சி அலுவலகத்திற்கு உங்களுடைய கொள்ளையடித்த பணத்தை அதிமுக தலைமை கழகத்தில் எழுதி வைத்துவிட்டு நீங்கள் வேறு கட்சிக்கு இணையுங்கள் தவறில்லை. புரட்சித்தலைவர் எம்ஜிஆர் புரட்சித்தலைவி அம்மா புரட்சித்தமிழர் எடப்பாடி யார் உங்களுக்கு மந்திரி பதவி கொடுத்து பத்து ஆண்டுகள் அழகு பார்ப்பார்கள் பல ஆயிரம் கோடி ஏமாற்றி சொத்து சேர்ப்பீர்கள் தன்னுடைய சுயலாபத்திற்காக இரட்டை இலை சின்னத்தில் வெற்றி பெற்று ராஜினாமா செய்வீர்கள் மாற்றுக் கட்சியிலே இணைவீர்கள் இது என்னடா நாயே அதிமுக தொண்டன் ஒருத்தன் தீக்குளிச்சாண்டா அந்த உணர்வு கூட உங்களுக்கு இல்லையடா நாய்களே மாற்றினில் சேர்கிறீர்கள் இது என்ன நாயகத்தில் நியாயம் அதிமுக தொண்டர்களுக்கு பதவி கொடுத்து அழகு பாருங்கள் 10 15 ஆண்டுகள் பதிவில் இருப்பவர்களை எடுத்துவிட்டு புதியவர்களுக்கு பதவி கொடுங்கள் மகளிர்க்கு பதவி கொடுங்கள் இளைஞருக்கு பதிவு கொடுங்கள் அடிமட்ட தொண்டர்கள் பதிவு கொடுங்கள் பதிவை வைத்தவர்கள் பல கோடி சம்பாரிச்சு விட்டு தொண்டனை செருப்பாக கூட மதிக்க மாட்டீர்கள் இது என்ன விதத்தில் நியாயம் தயவுசெய்து சொல்கிறேன் அதிமுக கட்சி ஒரு எதிர் கோட்டை எமம் வெளியே போனாலும் அந்த கட்சி அப்படியேதான் இருக்கும் நன்றி

Ithaiye innum evvalavu nal solluvinga

🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱 🌱🌱🌱 🙏🙏🙏🙏🌱#EPS🌱🙏🙏🙏 #கழககாவல்தெய்வம்_ #அண்ணன்எடப்பாடியார் #போர்படை_தளபதி_ #மாவட்டகழகசெயலாளர்_ #அண்ணன்_இளங்கோவன் #ஆட்டையாம்பட்டி_பேரூர்_கழகம் #வீரபாண்டி_சட்டமன்றத்_தொகுதி #சேலம்_புறநகர்_மாவட்டம்

தமிழ் நாட்டில் நிலவி வரும் அறிவிக்கப்படாத மின்வெட்டை போர்க்கால அடிப்படையில் சரிசெய்திடவும்; அன்றாடம் நடைபெற்று வரும் பாலியல் வன்கொடுமைகளை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்கவும்; தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளவாறு, விவசாயிகள் கூட்டுறவு வங்கிகளில் வாங்கியுள்ள பயிர்க் கடன்களை தள்ளுபடி செய்வது சம்பந்தமாக அளித்த வாக்குறுதியை நிறைவேற்றிடவும், த.வெ.க. அரசை வலியுறுத்தி செங்கல்பட்டு கிழக்கு மாவட்டக் கழகத்தின் சார்பில் மாபெரும் பொதுக்கூட்டம்!

நாள் : 20.6.2026 - சனிக்கிழமை மாலை 5 மணி

மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் Edappadi K. Palaniswami அவர்கள் அறிவிப்பு
... See MoreSee Less

2 days ago
தமிழ் நாட்டில் நிலவி வரும் அறிவிக்கப்படாத மின்வெட்டை போர்க்கால அடிப்படையில் சரிசெய்திடவும்; அன்றாடம் நடைபெற்று வரும் பாலியல் வன்கொடுமைகளை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்கவும்; தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளவாறு, விவசாயிகள் கூட்டுறவு வங்கிகளில் வாங்கியுள்ள பயிர்க் கடன்களை தள்ளுபடி செய்வது சம்பந்தமாக அளித்த வாக்குறுதியை நிறைவேற்றிடவும், த.வெ.க. அரசை வலியுறுத்தி செங்கல்பட்டு கிழக்கு மாவட்டக் கழகத்தின் சார்பில் மாபெரும் பொதுக்கூட்டம்!

நாள் : 20.6.2026 - சனிக்கிழமை மாலை 5 மணி

மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் Edappadi K. Palaniswami  அவர்கள் அறிவிப்புImage attachmentImage attachment
Load more

தமிழ் நாட்டில் நிலவி வரும் அறிவிக்கப்படாத மின்வெட்டை போர்க்கால அடிப்படையில் சரிசெய்திடவும்; அன்றாடம் நடைபெற்று வரும் பாலியல் வன்கொடுமைகளை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்கவும்; தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளவாறு, விவசாயிகள் கூட்டுறவு வங்கிகளில் வாங்கியுள்ள பயிர்க் கடன்களை

3

சுமை தூக்கும் ஒட்டகத்தை அதன் முதலாளி ஏமாற்றுவதுபோல், தமிழக விவசாயிகளை வஞ்சிக்கும் TVK அரசுக்கு கண்டனம்!

மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள்

2

கும்பகோணத்தில் அஇஅதிமுக தொண்டர்களின் உழைப்பால் வென்று கவுன்சிலர் ஆன ஆதிலட்சுமி, சமீபத்தில் குதிரை பேரக் கட்சியில் சேர்ந்த நிலையில், அஇஅதிமுக தொண்டர்கள் வியர்வை சிந்தி கொடுத்த கவுன்சிலர் பதவியை நீக்கக் கோரிய கழக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திரு. ராம. ராமநாதன் அவர்களின் வீட்டைச்

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே 3 வயது குழந்தை கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி, முட்புதரில் வீசப்பட்டு கொலை செய்யப்பட்டதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது.

தமிழகத்தில்
எங்கே இருக்கிறது பெண்கள் பாதுகாப்பு?
என்ன தான் செய்கிறது காவல்துறை?
எங்கே போனது சிங்கப்பெண்

Load More