Skip to main content
 
 
 

Comments Box SVG iconsUsed for the like, share, comment, and reaction icons
Cover for All India Anna Dravida Munnetra Kazhagam (AIADMK)
329
All India Anna Dravida Munnetra Kazhagam (AIADMK)

All India Anna Dravida Munnetra Kazhagam (AIADMK)

Official Facebook page of All India Anna Dravida Munnetra Kazhagam
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்

கழக நிறுவனத் தலைவர் 'பாரத் ரத்னா' புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். அவர்களின் 109-ஆவது பிறந்த நாள் தமிழர்கள் அனைவருக்கும் மகிழ்ச்சி தரும் பொன்னாள் !

மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சEdappadi K. Palaniswamialaniswami அவர்களின் மடல்
... See MoreSee Less

10 hours ago
கழக நிறுவனத் தலைவர் பாரத் ரத்னா புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். அவர்களின் 109-ஆவது பிறந்த நாள் தமிழர்கள் அனைவருக்கும் மகிழ்ச்சி தரும் பொன்னாள் !

மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தமிழர் Edappadi K. Palaniswami  அவர்களின் மடல்Image attachmentImage attachment

திருநெல்வேலியில் வீட்டில் பதுக்கி வைத்து கைத்துப்பாக்கி விற்பனை செய்ததாக திமுக பொறியாளர் அணி நிர்வாகி ரத்தினம் பாலா உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டிருப்பதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது.

அதுவும், இவர்கள் இன்ஸ்டாகிராம் வாயிலாக துப்பாக்கி விற்பனை செய்ததாக செய்திகள் வருகின்றன.

அமைதிப் பூங்காவாக இருந்த தமிழ்நாட்டில்,

கூலிப்படை Network,
போதைப்பொருள் Network,
தற்போது துப்பாக்கி Network

என இவை அனைத்தையும் வளர விட்டிருப்பது யார்? இன்றைய Failure Model திமுக முதல்வர் தானே?

துப்பாக்கி கலாச்சாரம் என்பதெல்லாம் தமிழ்நாடு இதுவரை கேள்விப்பட்டிராத ஒன்று. அதுவும், இன்ஸ்டாகிராம் வாயிலாக ஏதோ புடவை விற்பது போல Assault-ஆக துப்பாக்கி விற்கும் அளவிற்கு எங்கிருந்து இவர்களுக்கு தைரியம் வருகிறது?

இதுபோன்ற செய்திகள் எல்லாம், இந்த திமுக ஆட்சியில் மக்கள் எப்படி நிம்மதியாக நடமாட முடியும்? என்ற அச்சத்தை ஏற்படுத்துகிறது.

"உலக நாடுகளுடன் தான் நமக்கு இனிமேல் போட்டி" என்று ஒரு திமுக அமைச்சர் சொன்னாரே- எதில்? Crime Nexus, Gun Network, Drug Mafia... இதில் தானே?

அதிலும் சகல நெட்வர்க்கிலும் உச்சியில் நின்று ஆட்டிப் படைப்பது திமுக-வினர் தான் என்பது தான் இதில் Highlight...!!

மக்களின் உயிரைப் பற்றி, அவர்களின் பாதுகாப்பு பற்றி கொஞ்சம் கூட கவலை இல்லாமல், துப்பாக்கி கலாச்சாரத்தை வளர வைத்துள்ள ஸ்டாலின் மாடல் திமுக அரசுக்கு கடும் கண்டனம்.

கைது செய்யப்பட்டுள்ள திமுக நிர்வாகி உட்பட, குற்றத்தில் தொடர்புள்ள அனைவர் மீதும் கடும் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என விடியா திமுக அரசை வலியுறுத்துகிறோம்.

இன்னும் 3 மாதங்களில் அமையவுள்ள All India Anna Dravida Munnetra Kazhagam (AIADMK) ஆட்சியின் முதல் பணியாக, சட்டம் ஒழுங்கைக் காக்கும் நடவடிக்கைகள் முழுவீச்சில் செயல்படுத்தப்படும் என்ற வாக்குறுதியை தமிழக மக்களுக்கு அளிக்கிறோம்.

மக்களைக் காப்பதே அரசின் முதல் கடமை!
#மக்களைக்_காப்போம்
#தமிழகத்தை_மீட்போம்
... See MoreSee Less

1 day ago
திருநெல்வேலியில் வீட்டில் பதுக்கி வைத்து கைத்துப்பாக்கி விற்பனை செய்ததாக திமுக பொறியாளர் அணி நிர்வாகி ரத்தினம் பாலா உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டிருப்பதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது.

அதுவும், இவர்கள் இன்ஸ்டாகிராம் வாயிலாக துப்பாக்கி விற்பனை செய்ததாக செய்திகள் வருகின்றன.

அமைதிப் பூங்காவாக இருந்த தமிழ்நாட்டில்,

கூலிப்படை Network,
போதைப்பொருள் Network,
தற்போது துப்பாக்கி Network

என இவை அனைத்தையும் வளர விட்டிருப்பது யார்? இன்றைய Failure Model திமுக முதல்வர் தானே?

துப்பாக்கி கலாச்சாரம் என்பதெல்லாம் தமிழ்நாடு இதுவரை கேள்விப்பட்டிராத ஒன்று. அதுவும், இன்ஸ்டாகிராம் வாயிலாக ஏதோ புடவை விற்பது போல Assault-ஆக துப்பாக்கி விற்கும் அளவிற்கு எங்கிருந்து இவர்களுக்கு தைரியம் வருகிறது?

இதுபோன்ற செய்திகள் எல்லாம், இந்த திமுக ஆட்சியில் மக்கள் எப்படி நிம்மதியாக நடமாட முடியும்? என்ற அச்சத்தை ஏற்படுத்துகிறது.

உலக நாடுகளுடன் தான் நமக்கு இனிமேல் போட்டி என்று ஒரு திமுக அமைச்சர் சொன்னாரே- எதில்? Crime Nexus, Gun Network, Drug Mafia... இதில் தானே?

அதிலும் சகல நெட்வர்க்கிலும் உச்சியில் நின்று ஆட்டிப் படைப்பது திமுக-வினர் தான் என்பது தான் இதில் Highlight...!!

மக்களின் உயிரைப் பற்றி, அவர்களின் பாதுகாப்பு பற்றி கொஞ்சம் கூட கவலை இல்லாமல், துப்பாக்கி கலாச்சாரத்தை வளர வைத்துள்ள ஸ்டாலின் மாடல் திமுக அரசுக்கு கடும் கண்டனம்.

கைது செய்யப்பட்டுள்ள திமுக நிர்வாகி உட்பட, குற்றத்தில் தொடர்புள்ள அனைவர் மீதும் கடும் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என விடியா திமுக அரசை வலியுறுத்துகிறோம்.

இன்னும் 3 மாதங்களில் அமையவுள்ள All India Anna Dravida Munnetra Kazhagam (AIADMK)  ஆட்சியின் முதல் பணியாக, சட்டம் ஒழுங்கைக் காக்கும் நடவடிக்கைகள் முழுவீச்சில் செயல்படுத்தப்படும் என்ற வாக்குறுதியை தமிழக மக்களுக்கு அளிக்கிறோம்.

மக்களைக் காப்பதே அரசின் முதல் கடமை!
#மக்களைக்_காப்போம்
#தமிழகத்தை_மீட்போம்Image attachment

29 CommentsComment on Facebook

Semma bodhe poleye indha bastards of Bastards kammanitukku

திமுக என்றாலே சமூக விரோத செயல்களின் கூடாரம்...

அயலக அணி தலைவர் தலைவர் என்றால் போதைப் பொருள் வியாபாரம் பொறியாளர் அணி என்றால் துப்பாக்கியா வாரம் பார்க்க வேண்டியது ஒவ்வொரு அணி தலைவர்களும் பார்க்க வேண்டி இருக்கிறது என்னை ஞாபகம் செய்வார்கள் என தெரிகிறது

🙏🙏🙏🙏🌱2026🌱🙏🙏🙏🙏 #புரட்சித்தமிழரின்_எழுச்சிப்பயணம் #மக்களைக்_காப்போம் #தமிழகத்தை_மீட்போம் #EPSfor2026 🙏🙏🙏🙏🌱2026🌱🙏🙏🙏#ஆட்டையாம்பட்டி_பேரூர்_கழகம் வீரபாண்டி சட்டமன்றத் தொகுதி சேலம் புறநகர் மாவட்டம்

பொறியாளர் அணி ஆச்சே.. கரெக்டா தான் குடுத்திருக்கானுங்க பொறுப்ப..😁😁

மக்கள் மனசில் இடம் பிடித்த இயக்கம்

“அவர் திமுக அனுதாபி மட்டுமே” என யாராவது முட்டுக் கொடுப்பார்களே!

#DMKDestroyedTN

#Reject_DMK #DMKFailsTN #ByeByeStalin #CorruptionKingStalin #செங்கைமேற்குAIADMKITWING

#DMKDestroyedTN

#ByeByeStalin #DmkFails

#DMKFailsTN #ByeByeStalin #DMKDestroyedTN #ADMK_TVL

#DMKDestroyedTN

#r_jayakanthaiadmk #b_manimaranaiadmk_slmrural #admkitwing_slmrural #EPSfor2026 #ADMK_SLM #DMKFailsTN #ByeByeStalin

Magic voice keda ivan than

Magic boy Kerala danger

View more comments

Load more

திருநெல்வேலியில் வீட்டில் பதுக்கி வைத்து கைத்துப்பாக்கி விற்பனை செய்ததாக திமுக பொறியாளர் அணி நிர்வாகி ரத்தினம் பாலா உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டிருப்பதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது.

அதுவும், இவர்கள் இன்ஸ்டாகிராம் வாயிலாக துப்பாக்கி விற்பனை செய்ததாக செய்திகள் வருகின்றன.

2

ஆட்சிக்கு வருவதற்கு முன்பு பொய் வாக்குறுதி தந்து, ஆட்சிக்கு வந்தபின் போராட்டத்தில் ஈடுபட்ட பகுதி நேர ஆசிரியர் திரு.கண்ணன் அவர்களின் உயிரை பறித்துள்ள விடியா திமுக அரசுக்கு எனது கடும் கண்டனங்கள்.

திமுக கொடுத்த வாக்குறுதிகளால் பணி‌ நிரந்தரம் ஆகிவிடும் எனும் நம்பிக்கையில்

திமுக அளித்த தேர்தல் வாக்குறுதி எண். 311 “சமவேலைக்கு சம ஊதியம்” நிறைவேற்றக் கோரி, இடைநிலை ஆசிரியர்கள் தொடர்ந்து போராடி வரும் நிலையில், நேற்று சென்னை நுங்கம்பாக்கம் பகுதியில் நடைபெற்ற போராட்டத்தில் கலந்து கொண்டு, காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த

உலகெங்கும் வாழும் தமிழர்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாடும் இனிய பொங்கல் திருநாளில், அன்பிற்கினிய தமிழக மக்கள் அனைவருக்கும் எனது இதயங்கனிந்த பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்கிறேன்.

மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள்

Load More