Skip to main content
 
 
 

Comments Box SVG iconsUsed for the like, share, comment, and reaction icons
Cover for All India Anna Dravida Munnetra Kazhagam (AIADMK)
321
All India Anna Dravida Munnetra Kazhagam (AIADMK)

All India Anna Dravida Munnetra Kazhagam (AIADMK)

Official Facebook page of All India Anna Dravida Munnetra Kazhagam
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்

டிட்வா புயல் காரணமாக தற்போது பெய்துவரும் கனமழையால் பாதிக்கப்பட்ட பயிர்களை முழுமையாக கணக்கெடுத்து உரிய நிவாரணம் வழங்க பொம்மை முதலமைச்சர் திரு. ஸ்டாலினின் விடியா திமுக அரசுக்கு வலியுறுத்தல்!

மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் Edappadi K. Palaniswami அவர்கள்
... See MoreSee Less

1 day ago
டிட்வா புயல் காரணமாக தற்போது பெய்துவரும் கனமழையால் பாதிக்கப்பட்ட பயிர்களை முழுமையாக கணக்கெடுத்து உரிய நிவாரணம் வழங்க பொம்மை முதலமைச்சர் திரு. ஸ்டாலினின் விடியா திமுக அரசுக்கு வலியுறுத்தல்! 

மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் Edappadi K. Palaniswami  அவர்கள்Image attachmentImage attachment

11 CommentsComment on Facebook

गुडनाइट

माशाअल्लाह ❤️❤️

கே என் நேரு நல்ல அரசியல் வாதி இல்லை என்? நான் திருச்சி கோர்ட் எம் ஜி ஆர் சிலைக்கு அருகில் உள்ள உய்யக்கொண்டான் ஆற்று கரையில் உள்ள மாநகராட்சி நடை பயிற்சி டிராக்கில் தினமும் காலை நடைபயிற்சி செய்த பின் 400 மரக்கன்றுகள் நட்டு தண்ணீர் ஊற்றி மூன்று வருடம் வளர்த்து இன்று ஏழு வருடங்கள் கழித்து சோலையாக உள்ளது இன்று நண்பர்கள் பராமரிக்கிரரர்கள் சிட்டிசன்பார் உய்யக்கொண்டான் என்ற அமைப்பின் மூலம் ஒவ்வொரு ஞாயிற்று கிழமைகளில் இரண்டரை ஆண்டுகள் உய்யக்கொண்டான் ஆற்றங்கரையையும் தண்ணீர் வற்றிய பொழுதும் ஆற்றையும் சுத்தம் செய் தோம் திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் பின்புறம் இருந்து வண்ணாரப்பேட்டை ஆழ்வார் தோப்பு வரை சுத்தம் செய்தோம் திருச்சி கோர்ட் எம் ஜி ஆர் சிலை பாலத்தின் உள் பகுதியில் இருந்து உழவர் சந்தை பாலம் உள்பகுதியில் இரண்டு மரப்பாலம் அமைத்து உய்யக்கொண்டான் இந்த கரையில் இருந்து அந்த கரையை கடந்து இருபுறமும் சுற்றி வந்து நடைபயிற்சி செய்ய தனியார் நிதியுதவியுடன் மாநகராட்சி அப்போதைய கமிஷனர் மற்றும் பொதுப்பணித்துறை நீர் வள அதிகாரிகள் சம்மதித்தனர் ஆனால் எம் ஜி ஆர் சிலை எதிர் கரையை பாதி சுத்தம் செய்தோம் அதன் ஒருபக்கம் மூன்று தனியார் மருத்துவமனைகள் உள்ளன அதன் பின்புறம் ஆற்றங்கரையில் உள்ள ஆக்கிரமிப்பை எடுக்க முடியவில்லை என் என்றால் அதில் ஒரு மருத்துவமனை அமைச்சர் கே என் நேரு மகள் மருத்துவமனை உள்ளது அதன் பெயர் மாருதி மருத்துவமனை இந்த ஆக்கிரமிப்பை கே என் நேரு எடுத்து கொடுத்து இருந்தால் மக்கள் பயன் பாட்டிற்கு வந்து இருக்கும் அந்த இருபதுக்கு அறுபது அடி ஆக்கிரமிப்பை கே என் நேரு எடுத்து கொடுக்கவில்லை நான் அப்பொழுது மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் புகார் அளித்துள்ளார் பயன் இல்லை கே என் நேரு எவ்வளவோ இடம் ஏக்கர் கணக்கில் ஆக்கிரமிப்பு செய்து உள்ளார் அப்படி இருந்தும் அவர் மகள் மருத்துவமனை ஆக்கிரமிப்பை மக்கள் பயன் பாட்டுக்கு கொடுக்காத கல் நெஞ்சகாரராக உள்ளார்

👍

🤪 #டப்பு_லேது

🌱

Aiadmk aim is to Service the people 🙏🌱🌱🌱🌱

AIADMK NEXT CM 2026🔥🔥🌱✌️✌️✌️✌️✌️🌱🌱✌️✌️✌️✌️✌️🌱

View more comments

கோபிசெட்டிபாளையத்தில் நேற்று நடைபெற்ற எழுச்சிப்பயண பொதுக்கூட்டத்திற்கு வந்த கழக தொண்டர் திரு. அர்ஜுனன் அவர்கள் திடீர் மாரடைப்பால் உயிரிழந்ததை அறிந்த,

மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தமிழர் Edappadi K. Palaniswami அவர்கள் நேரில் சென்று மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தியதோடு அவரை இழந்துவாடும் அவரது குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறினார்.

மேலும் அவரை இழந்துவாடும் அவரது குடும்பத்தாருக்கு ஆறுதல் தெரிவிக்கும் வண்ணம்,ஈரோடு மேற்கு மாவட்டக் கழகத்தின் சார்பில் 10 லட்சம் ரூபாய் காசோலை வழங்கினார்.
தலைமைக் கழகத்தின் சார்பில் 10 லட்சம் ரூபாய் நிதி உதவியாக வழங்கப்படும் எனவும் தெரிவித்தார்.
... See MoreSee Less

1 day ago
கோபிசெட்டிபாளையத்தில் நேற்று நடைபெற்ற எழுச்சிப்பயண பொதுக்கூட்டத்திற்கு வந்த கழக தொண்டர் திரு. அர்ஜுனன் அவர்கள் திடீர் மாரடைப்பால் உயிரிழந்ததை அறிந்த,

மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தமிழர் Edappadi K. Palaniswami  அவர்கள் நேரில் சென்று மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தியதோடு அவரை இழந்துவாடும் அவரது குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறினார்.

மேலும் அவரை இழந்துவாடும் அவரது குடும்பத்தாருக்கு ஆறுதல் தெரிவிக்கும் வண்ணம்,ஈரோடு மேற்கு மாவட்டக் கழகத்தின் சார்பில் 10 லட்சம் ரூபாய் காசோலை வழங்கினார்.
தலைமைக் கழகத்தின் சார்பில் 10 லட்சம் ரூபாய் நிதி உதவியாக வழங்கப்படும் எனவும் தெரிவித்தார்.Image attachmentImage attachment+1Image attachment

41 CommentsComment on Facebook

Rip

Rip #ADMK_TNJ

Rip

Rip

RiP 🙏🙏🙏 ஆழ்ந்த இரங்கல்

Rip😔

எடப்பாடி வச்சிருக்கிற பணத்துக்கு ஒரு கோடி கொடுக்கலாம்

Rip

ஆழ்ந்த இரங்கல்

ஆழ்ந்த இரங்கல்

🌼🙏 கழகத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கல் 🙏🌼

RIP 🙏

தலைவன்யா

Rip

RIP

தமிழக மக்களின் ஒற்றைச் சொல். EPS 2026 ல் 🌱🌱🌱வேண்டும் எடப்பாடியார் மீண்டும் எடப்பாடியார் 🌱🌱🌱🌱🌱 மக்கள் பணியில் வழக்கறிஞர் K. தவமணி. 🌱🌱🌱தேனி (கி)மாவட்ட இலக்கிய அணி செயலாளர் பெரியகுளம்🌱🌱🌱

ஆழ்ந்த இரங்கல்

Om Shanti

Rip

Rip

வந்தவுடன் இழவு விழுது...

இவன் போனான் தொண்டனே போயிட்டான் கால் வைத்த இடம் விளங்காமலே போவுது

நல்ல உதவி

தலைமைபண்புள்ளவர்எடப்பாடியார்

அநியாயமாக ஒரு உயிரை காவு வாங்கிய கூவத்துர் கோமாளி

View more comments

Load more

டிட்வா புயல் காரணமாக தற்போது பெய்துவரும் கனமழையால் பாதிக்கப்பட்ட பயிர்களை முழுமையாக கணக்கெடுத்து உரிய நிவாரணம் வழங்க பொம்மை முதலமைச்சர் திரு. ஸ்டாலினின் விடியா திமுக அரசுக்கு வலியுறுத்தல்!

மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள்

3

கோபிசெட்டிபாளையத்தில் நேற்று நடைபெற்ற எழுச்சிப்பயண பொதுக்கூட்டத்திற்கு வந்த கழக தொண்டர் திரு. அர்ஜுனன் அவர்கள் திடீர் மாரடைப்பால் உயிரிழந்ததை அறிந்த,

மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தமிழர் @EPSTamilNadu அவர்கள் நேரில் சென்று மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தியதோடு அவரை…

4

நான் எப்போதும் 2 கோடி அஇஅதிமுக தொண்டரில் ஒருவனாகவே இருக்கிறேன்.

எத்தனையோ சோதனைக் கற்களை வெற்றிப் படிகளாக மாற்றிய இயக்கமான அஇஅதிமுக, அதே வெற்றி வரலாற்றை மீண்டும் 2026-ல் படைக்கும்!

2026-ல் பெருவாரியான தொகுதிகளில் வெற்றிபெற்று, @AIADMKOfficial ஆட்சி அமைந்ததும், முதல் வெற்றித்…

கோபிசெட்டிபாளையம் சட்டமன்ற தொகுதியில் மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்களின்
#புரட்சித்தமிழரின்_எழுச்சிப்பயணம்
#மக்களைக்_காப்போம்
#தமிழகத்தை_மீட்போம்

Load More